“அதிசயம்… ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பிவிட்டது”: இனப்பகைவன் சுனா சுவாமி தகவல்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஓர் இந்துத்துவ கொலை வெறியாட்டம் ஆட

“எங்கள் தெய்வமான ராவணனை எரிக்காதே”: பழங்குடி மக்கள் போராட்டம்!

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கோண்டு பழங்குடி மக்கள், இராவணன் உருவபொம்மை எரிக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். விஜயதசமி – தசரா விழாவில் ‘இராம

கருணாநிதிக்கும் உடல்நலக் குறைவு: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரை பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில்,

“அரசு செலவில் அல்ல, சொந்த செலவில் சிகிச்சை பெறுகிறார் ஜெயலலிதா”: புதிய தகவல்கள்!

எப்படி எனக்கு மட்டும் தெரியும் என கேட்கக் கூடாது. போலீஸ் உட்பட யார் கேட்டாலும் யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உண்மை என்பதை மட்டும் அழுத்திச்

தமிழகத்தின் முழுநேர ஆளுநர் ஆகிறார் வித்யாசாகர் ராவ்?

மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்துக்கு முழுநேர ஆளுநராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது. தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யா பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி

“தொகுதிப்பக்கம் ஏன் வருவதே இல்லை” என கருணாஸை கேட்டவர் கைது!

காமெடி நடிகர் கருணாஸூக்கு இருப்பும் பிழைப்பும் சென்னையில் தான். முக்குலத்தோரிடம் இருக்கும் சாதி வெறியைத் தூண்டிவிட்டு, அதை பயன்படுத்தி தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்

ஜெயலலிதாவுக்காக பால்குடம் எடுத்த 6 பெண்கள் மயக்கம்; ஒருவர் மரணம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த (செப்டம்பர்) 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண நலம்

“என்னை ‘மாண்புமிகு’ என அழைக்க வேண்டும்”: தமிழக ஆளுநர் உத்தரவு!

“ஆளுநரை மரியாதையுடன் அழைக்க ‘மேதகு ஆளுநர்’ என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம். ‘மாண்புமிகு ஆளுநர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்த வேண்டும்” என்று தமிழக பொறுப்பு ஆளுநர்

“அக்.27க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும்!” – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27க்குப் பிறகு தொடங்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய

நாறும் அமெரிக்க தேர்தல்: டிரம்ப் மீது ஆபாச பட நடிகை பாலியல் புகார்!

நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகிறார்கள். டொனால்டு டிரம்ப்

“மோடி அரசின் பொது சிவில் சட்ட முயற்சியை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும்!” – மு.க.ஸ்டாலின்

இந்திய நாட்டில் நிலவி வரும் ஏராளமான அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் பொதுசிவில் சட்ட முயற்சியை திமுக தொடர்ந்து எதிர்க்கும்