ராஜ்நாத் சிங் உத்தரவு: சென்னை விரைந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய தற்போதைய நிலவரம் குறித்து விசாரித்து தனக்கு தகவல் கொடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டதன் பேரில், தமிழக
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய தற்போதைய நிலவரம் குறித்து விசாரித்து தனக்கு தகவல் கொடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டதன் பேரில், தமிழக
தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியுள்ளதை அடுத்து, அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அதிமுக தொண்டர்களும், ஆதரவாளர்களும் கூட்டம்
நரேந்திர மோடி அரசின் புதிய வரி மசோதா தொடர்பாக பல்வேறு குழப்பமான தகவல்கள் பரவி வருகின்றன. பரம்பரை நகைகள் உள்ளிட்ட தங்க நகைகள் மீது வரி விதிக்கப்படும்
நாட்டில் நிலவும் பணத் தட்டுப்பாடு குறித்து விளக்கம் அளிக்க நேரில் வருமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு சம்மன் அனுப்பியுள்ளது. டிசம்பர்
மக்கள் கவிஞர் இன்குலாப் உடல்நலக் குறைவால் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் இயற்கை எய்தினார். கவிஞர், பேராசிரியர், பொதுவுடமைச் சிந்தனையாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட படைப்பாளியாகத் திகழந்தவர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மையார் சென்னை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82. ரஞ்சிதம் அம்மையார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து
சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து புயலுக்கு பெயர் வைக்கும் முறையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த
உடல்நல குறைவு காரணமாக, திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த (அக்டோபர்) மாதம் 25ஆம் தேதி ஒவ்வாமை (அலர்ஜி)
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘நாடா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 7-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அரசு
ரூபாய் நோட்டு பிரச்சினையால் உ.பி.யில் வேலை இழந்த தொழிலாளி, தன் குடும்பப் பசியைப் போக்க குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டார். உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம் கேர் தாலுகாவின்