ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ‘சோ’ ராமசாமி அதே அப்போலோவில் மரணம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் “அரசியல் ஆலோசகர்” என்றும், ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்களின் பங்குதாரர் என்றும் கூறப்படும் ‘சோ’ என்ற ராமசாமி இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.05 மணியளவில்

எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!

60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒரு லட்சம்

மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுத ஓ.பி.எஸ்; கண்ணீர் விட்ட சசிகலா!

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் நரேந்திர மோடி. ராஜாஜி அரங்கிற்கு வந்த அவர், ஜெயலலிதாவின் உடல் மீது மலர்

ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். ராஜாஜி அரங்கில் உள்ள ஜெயலலிதா உடலுக்கு

ஜெயலலிதா உடல் ராஜாஜி அரங்கில்: தலை அருகில் சசிகலா குடும்பத்தினர்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை அண்ணாசாலையில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்து அதிமுக தொண்டர்கள் மற்றும்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பி.எஸ் பதவி ஏற்றார்!

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. ஜெயலலிதாவின் உயிர்

ஜெயலலிதா மறைந்தார்: “அம்மா” என அ.தி.மு.க.வினர் கதறல்!

உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சுமார் இரண்டரை மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த தமிழக முதல்வரும்,

ஜெயலலிதா காலமானதாக தகவல்: அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி; அப்போலோ மறுப்பு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை

ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டுவாரா?: 24 மணி நேரம் கெடு!

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று (ஞாயிறு) மாலை சுமார் 4 மணியளவில் திடீரென மாரடைப்பு

அப்போலோ வந்துபோன ஆளுநர் கப்சிப்: மர்மம் நீடிக்கிறது!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக ஞாயிறுக்கிழமை மாலையில் விபரீதமான

நள்ளிரவிலும் அப்போலோமுன் குவிந்திருக்கும் அ.தி.மு.க.வினர், போலீசார்!

ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 74 நாளான இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.