‘தோழர்’ என்பதை அவதூறு செய்த கோவை கமிஷனர் அமல்ராஜ் தான்; சைலேந்திர பாபு அல்ல!
“தோழர் என்று அழைப்பவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கோவை போலீஸ் கமிஷனர் அறிவுரை கூறியுள்ளார்” என்ற செய்தி வெளியானதும், பலர் சைலேந்திர பாபு











