‘தோழர்’ என்பதை அவதூறு செய்த கோவை கமிஷனர் அமல்ராஜ் தான்; சைலேந்திர பாபு அல்ல!

“தோழர் என்று அழைப்பவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கோவை போலீஸ் கமிஷனர் அறிவுரை கூறியுள்ளார்” என்ற செய்தி வெளியானதும், பலர் சைலேந்திர பாபு

போலீசின் ஏவல் நாய் ஹிப்ஹாப் ஆதி மூட்டிய தீயில் எரிந்து சாம்பலானது மீனவர்கள் வாழ்க்கை!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உலகே வியக்கும் வண்ணம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்துவந்த அறப்போராட்டம் போல் எதிர்காலத்தில் இனியொரு போராட்டம் நடந்துவிட கூடாது என கங்கணம் கட்டியது

“தோழர்” விவகாரம்: ரகசிய பிரஸ் மீட் நேரலையில் வெளியானதால் கோவை கமிஷனர் நழுவல்!

மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட வன்முறை குறித்து சென்னையில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பேட்டி அளித்துக் கொண்டிருந்தனர். அதனை பெரும்பகுதி ஊடகங்கள் நேரலை செய்து கொண்டிருந்தன.. அடுத்த

மாணவர்கள் மீது தாக்குதல்: போலீஸ் உயர் அதிகாரிகளை மாற்ற மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

மாணவர்களின் போராட்டத்தை முறையாக கையாளத் தவறிய டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், உளவுத் துறை தலைவர், மாநகர உளவுத் துறை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக

மெரினாவில் இன்றும் போராட்டத்தை தொடரும் இளைஞர்களின் கோரிக்கைகள்!

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிரந்தர சட்டமாக நிறைவேற்றப்பட்டு விட்டதாலும்,  இச்சட்டம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி

“அரசு இறுதி வரை பிழை மட்டும் தான் செய்து கொண்டிருந்தது…”

மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்களின் போராட்டம் வெற்றி போராட்டமாக மாறி மகிழ்ச்சியுடன் முடித்து வைப்பதற்கும், போராடும் இளைஞர்களை, மாணவர்களை வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுத்துவதற்கும் அரசுக்கு

பொசுங்கிப்போன போலிகள் – ஆதி, பாலாஜி, லாரன்ஸ்!

மகாபாரதம். குந்தி என்ற திருமணமாகாத அரச குடும்ப இளம்பெண் திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தைக்கு தாயாகிறாள். அந்த குழந்தையை யாரும் அறியாத வகையில் ஒரு பேழையில் தனது

சல்லிக்கட்டு: அவசர சட்டத்துக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மேனகா காந்தி மனு!

சல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

போலீஸ் அராஜகத்தை மீறி மெரினாவை மீண்டும் கைப்பற்றிய மாணவர்கள்!

சல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய பல லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இன்று காலையில் குண்டுக்கட்டாக தூக்கியும்,

“போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும்”: சல்லிக்கட்டு அமைப்பு தலைவர்கள் பேட்டி!

போராட்டத்தை இப்போதே கைவிட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மறுபடியும் மார்ச் 31ஆம் தேதிக்கு மேல் போராடிக் கொள்ளலாம் என்றும் ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.

வீடு முற்றுகை எதிரொலி: “இலவச செக்ஸ்” சர்ச்சை ராதாராஜன் மன்னிப்பு கோரினார்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தை, “இலவச செக்ஸ் என்று அறிவித்தாலும் கூட்டம் கூடும் என்று கொச்சைப்படுத்தி பேசிய  பீட்டா ஆதரவாளர்