அமைச்சர்கள் நேரில் வாக்குறுதி: நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயத்தை அழிக்கும் இந்த் திட்டத்தை எதிர்த்து பெண்கள், குழந்தைகள், விவசாயிகள்,

கருத்து கணிப்பு: பஞ்சாப் தேர்தலில் ஆரிய பயங்கரவாத கட்சிக்கு மரண அடி விழும்!

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தலில், ஆரிய பயங்கரவாத கட்சியான பாஜகவுக்கு மரண அடி விழும் என தேர்தலுக்கு பிந்தைய சகல கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன.

சிங்கள கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு: சைலேந்திர பாபு தகவல்!

இலங்கை கடற்படையினர் மீது மண்டபம் கடலோர காவல்படை நிலையத்தில் 302 மற்றும் 307 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஏடிஜிபி சைலேந்திர பாபு

“மாணவர்களே, மீனவர்களையும் காப்பாற்ற வாங்க”: பிரிட்ஜோ முகநூல் பக்கத்தில் உருக்கமான அழைப்பு!

ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் தங்கச்சிமடத்தில் நடைபெறும் மீனவர்களின் போராட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் பேஸ்புக் பக்கத்தில் அவரது நண்பர்கள் உருக்கமாக

“தமிழக மீனவர்களை பலி கொடுத்து இலங்கையை திருப்திப்படுத்த இந்திய அரசு நினைக்கிறது!”

“தமிழக மீனவர்களை பலி கொடுத்து இலங்கை அரசை திருப்திப்படுத்த இந்திய அரசு நினைக்கிறது. இந்திய அரசின் இந்த போக்கிற்கு எதிராக தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும்

“சிங்கள கடற்படையினர் மீது இந்தியா கொலை வழக்கு தொடுக்க வேண்டும்!”

“தமிழக மீனவ இளைஞனை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குத் தொடுக்க வேண்டும். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும். அதற்கு

“நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்”: மீனவர்கள் போராட்டம்

சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரிட்ஜோவுக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டம் துவக்கி

நடுக்கடலில் மீனவ தமிழன் படுகொலை: சிங்கள ராணுவம் வெறியாட்டம்!

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர். இரவு 10 மணியளவில் கச்சத்தீவு அருகே தங்கச்சிமடத்தைச் சார்ந்த தாசன்

குமுறுகிறாள் தாமிரபரணி: ‘வற்ற விடலாமா ஜீவநதியை’ குறும்படம் – வீடியோ

‘வற்றவிடலாமா ஜீவநதியை’ என்ற தலைப்பில், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவர் அபிஷ் விக்னேஷ் உருவாக்கியுள்ள 3 நிமிட விழிப்புணர்வு குறும்படம், தாமிரபரணியை நேசிப்போரை யோசிக்க வைத்திருக்கிறது.

மாற்று திறனாளிகள் பற்றிய பேச்சு: வருத்தம் தெரிவித்தார் ராதாரவி!

அதிமுக-வில் இருந்த நடிகர் ராதாரவி கடந்த 28-ம் தேதி திமுக-வில் இணைந்தார். இதைத் தொடந்து சென்னையில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,

சசிகலா நியமன விவகாரம்: தினகரன் பதிலை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

“அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த டி.டி.வி தினகரன் பதிலை ஏற்க முடியாது. அது குறித்த நோட்டீஸுக்கு சசிகலா தான் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று