கொதிநிலையில் தமிழக மாணவர்கள்: மெரினா கடலுக்குள் இறங்கி போராட்டம் – கைது!

டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 16 நாட்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் போராடி வருகிறார்கள். 16-வது நாளான இன்று, அவர்கள் தங்கள்

மோடி அரசு சதி அம்பலம்: “காரைக்காலில் அல்ல, நாகையில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம்!”

டெல்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசினார். அப்போது, “மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தனியார்

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்கள் எதிர்ப்பை மீறி மத்திய அரசு கையெழுத்து!

தமிழகத்தில் நெடுவாசல் உட்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திட்டது. டெல்லியில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஹோட்டலில்

“கீழடி அகழாய்வு கண்காணிப் பாளர் பணியிட மாற்றத்தை உடனே ரத்து செய்க!” – ஜி.ஆர்.

கீழடி அகழாய்வு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் பணியிட மாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

ஆர்.கே.நகரில் 62 பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 127 பேர் வேட்பு

மீனவர் பிரச்சனைக்கு குரல் கொடுக்காத ஜெ.தீபாவுக்கு படகு சின்னம்!

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி, தீபா அணி என்று அ.திமு.க.வினர் 3 அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். நடைபெற இருக்கும் சென்னை ஆர்.கே.நகர்

“ஜெயலலிதா மகன்” என உரிமை கோரியவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தை சேர்ந்தவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 32). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிரு ந்ததாவது:- தத்து

காத்திருப்போர் பட்டியலில் ஜார்ஜ்: சென்னையின் புதிய ஆணையர் கரன் சின்கா!

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த எஸ்.ஜார்ஜ் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள கரன் சின்கா உடனடியாக பொறுப்பேற்றார். ஆர்.கே நகர்

கீழடி அகழ்வாய்வை முடக்க மத்திய அரசு மீண்டும் சதி: இரா.முத்தரசன் கண்டனம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 2015 ஆம்

பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன் சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. சாகித்ய அகாடமி விருது, டால்மியா மத நல்லிணக்க விருது, தேவன் விருது,

“என் ஆதரவு யாருக்கும் இல்லை”: பாஜக.வின் புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர்