விமர்சன விவகாரம்: விஷால் கோரிக்கைக்கு ஆதரவாக ரஜினிகாந்த் சொன்ன குட்டி கதை!

புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நெருப்புடா’. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

“பட விமர்சனத்தை 3 நாட்கள் கழித்து வெளியிடுங்கள்”: விமர்சகர்களுக்கு விஷால் கோரிக்கை!

ஒரு படத்தின் விமர்சனத்தை 3 நாட்கள் கழித்து வெளியிடுமாறு விமர்சகர்களுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார். புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம்

எழுத்தாளர் சுஜாதாவின் செல்லப்பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் நாயகி!

‘வில் அம்பு’ படம் மூலம் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களின் உள்ளங்களையும்  கொள்ளை அடித்துச் சென்ற சாந்தினி தமிழரசன், தற்போது ‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ புகழ்

“என் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் திரையுலக  பின்னணி கலைஞர்கள்!” – விஜய் சேதுபதி 

சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள்   திரையுலக பின்னணி கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால்,

‘பாகுபலி’ எம்ஜிஆரின் ‘அடிமைப்பெண்’ படத்தின் தழுவலா?: இயக்குனர் ராஜமௌலி விளக்கம்!

‘பாகுபலி’ படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ‘பாகுபலி 2’க்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பாகுபலி 2’ படத்தின் தமிழ் பதிப்பு

தேசிய விருது குறித்து வைரமுத்து: “பெருமையுறுவது தமிழ் மொழியே தவிர நானல்ல!”

64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ‘தர்மதுரை’ படத்தின் ‘எந்தப் பக்கம்’ பாடலுக்காக வைரமுத்து பெற்றுள்ளார்.

“மனித உரிமை போராளிகளுக்கு தேசிய விருதை சமர்ப்பிக்கிறேன்!” – ராஜூமுருகன்

‘ஜோக்கர்’ படத்துக்கு கிடைத்த தேசிய விருதை மனித உரிமை போராளிகளுக்கு சமர்ப்பிப்பதாக இயக்குநர் ராஜூமுருகன் தெரிவித்தார். 64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.

64-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப்படம் ‘ஜோக்கர்’

இயக்குநர் ராஜுமுருகனின் ‘ஜோக்கர்’ படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. 64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில் ராஜூமுருகன்

8 தோட்டாக்கள் – விமர்சனம்

கதாநாயகன் வெற்றி சிறுவயதிலேயே செய்யாத தப்புக்காக ஜெயிலுக்கு போகிறார். சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படும் வெற்றியை புரிந்துகொண்ட காவலர் ஒருவர் அவனுக்கு உதவி செய்ய நினைக்கிறார். அவனை போலீஸ்

காற்று வெளியிடை – விமர்சனம்

இந்திய ஒன்றியத்தை தற்போது நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ்.க. ஆட்சி செய்வதைப் போல, முன்பு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சி செய்த காலகட்டத்தில், 1999-ல், இப்படத்தின்

செஞ்சிட்டாளே என் காதல – விமர்சனம்

நாயகன் எழில் துரை கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கறிஞரான தந்தை அஜய் ரத்னம், தாய், தங்கை என தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் தனது தங்கையின்