காதலரை மணந்தார் நடிகை நமிதா: சரத்குமார் நேரில் வாழ்த்து!
பிரபல நடிகை நமிதாவுக்கும், அவரது காதலர் வீரேந்திராவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரேகிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்ற
பிரபல நடிகை நமிதாவுக்கும், அவரது காதலர் வீரேந்திராவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரேகிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்ற
எஸ் சினிமா சார்பில் ஆனந்த் பையனூர், வினோத் ஷொர்னூர் தயாரிப்பில் நிவின் பாலி, நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிச்சி’. கௌதம்
‘ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் இப்படத்துக்கு கதை, வசனம் எழுதுகிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன்
முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படம் ‘மல்லி’. இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறார். இவர் ‘13-ம் பக்கம் பார்க்க’,
‘வெண்ணிலா வீடு’ படத்தின் மூலம் தரமான இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தற்போது இயக்கி தயாரித்துள்ள படம் ‘விசிறி’. இதில் அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா,
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி திரையுலகுகளிலும் பிரபலமாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி, தற்போது இந்தி திரையுலகுக்குள்ளும் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள
1980களில் தமிழ் திரையுலகில் கதாநாயகர்களாகவும், கதாநாயகர்களாகவும் நடித்த நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த வழக்கப்படி 8-வது முறையாக,
இந்துத்துவவாதியும், இந்துத்துவத்தை எதிர்ப்பவர்களெல்லாம் ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்துபவரும், ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்துபவருமான அர்னாப் கோஸ்வாமி, ‘பத்மாவதி’ திரைப்படத்தை பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சியில் பார்த்துவிட்டு, “இது
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் இ.சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “சீமத்துரை”. இப்படத்தின் இசை மற்றும்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரெய்சா ஜோடியாக நடிக்க, முழுக்க முழுக்க காதல் கதையாக ‘பியார் பிரேமா காதல்’ என்ற படம் உருவாகிறது.
நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நிறுவனம்,