2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சங்கீதா: ’தமிழரசன்’ படத்தில் நடிக்கிறார்!

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’ இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

’பட்டிபுலம்’ படத்தில் யோகிபாபு பெயர் – பேய்!

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு  “பட்டிபுலம்” என்று பெயரிட்டுள்ளனர்… இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில்

திருமுருகன் காந்தியின் அரசியலில் என்ன பிரச்சினை?

எல்லா காலக்கட்டங்களிலும் தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாத இயக்கங்கள் இருந்தன. பெரியாரே அப்படி உருவாகி வந்தவர்தான். திருமுருகனும் பெரியாரும் ஒன்றிணைவது அங்குதான். பார்ப்பனீய இந்தியாவுக்குள் பார்ப்பனீய அதிகாரம்

பொள்ளாச்சி ஜெயராமன் புகார்: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது போலீஸ் வழக்குப் பதிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன் மீது களங்கம் கற்பித்ததாக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீதும், நக்கீரன் பத்திரிகை

உங்களின் விடிவில் நிச்சயம் மார்க்ஸ் இருப்பார்!

Young Karl Marx படத்தில் ஒரு காட்சி வரும். மார்க்ஸ் எழுதிய கட்டுரையை பிரசுரிக்கும் பத்திரிகை அலுவலக வாசலில் காவல்துறை நிற்கும். அவர்களை மார்க்ஸ் கடந்து அலுவலகத்துக்குள்

சிறப்பு விரைவு நீதிமன்றம் வழி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

பொள்ளாச்சியில் அரசியல் செல்வாக்குள்ள ஒரு கும்பல் கடந்த ஏழாண்டுகளாக பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமைகளை நடத்திவந்துள்ளனர். இவ்விசயம் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டும் உரிய கவனம் செலுத்தப்படாத நிலையில்

நெடுநல்வாடை – விமர்சனம்

வயலையும் உழைப்பையும் நம்பி வாழும் ஈர மனசுக்காரர் செல்லையா (‘பூ’ ராம்). கணவனால் கைவிடப்பட்ட நிலையில் தன் மகன், மகளோடு தந்தை செல்லையாவைத் தேடி வந்துவிடுகிறார் அவரது

வைபவ் நடிக்கும் படத்தின் பெயர் ’சிக்ஸர்’

சிக்ஸர் என்பது கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்தில் எடுக்கப்படும் அதிகபட்ச ரன் அதாவது 6 ரன்கள் எடுப்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் கிரிக்கெட்டை ஒரு மதமாக

”சமகால முதலாளித்துவத்துக்கு புரட்சி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது!” – ரகுராம் ராஜன்

“பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கமைப்புகள் பெரும்பான்மையான மக்கள் தொகுதிக்கு எதையும் வழங்குவதில்லை, இதனால் புரட்சி அச்சுறுத்தல் சமகால முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ளது” என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம்

”பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை – அக்கிரமத்தின் உச்சம்”: சத்யராஜ் ஆவேசம்!

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

அதிகாரத்தின் லட்சணம்!

‘பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள்’ பற்றிய கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின்  பிரஸ் மீட் பார்த்தேன். ஒரு போலீஸ் அதிகாரிக்கே உரிய கம்பீரமோ ஒரு பிரஸ்ஸை எதிர்கொள்ளும் தைரியமோ