”தமிழக மக்களை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!” – பாக்யராஜ்

ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில், ஆர். பி .பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே.மேன்ன் ஆகியோரின்  தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகோரி’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

”உயிர்களின் 6-வது பேரழிவு”க்கு முழுக் காரணம் மனிதர்களாகிய நாம் தான்!

இப்புவியில் ஆறாவது முறையாக “உயிர்களின் பேரழிவு” நடைபெற இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவிக்கிறது, மேலும் இன்னும் சில வருடகாலத்தில் சுமார் 10லட்சம் உயிரினங்கள் முழுவதும் அழிந்துபோக

கே 13 – விமர்சனம்

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ’கே’ பிளாட்டில் உள்ள 13ஆம் எண் வீட்டில் நடக்கும் திகிலூட்டும் சஸ்பென்ஸ் விஷயங்களை மையமாக்க் கொண்டிருப்பதால், எந்த மெனக்கெடலும் இல்லாமல், மேல் நோகாமல்

’தமிழாற்று படை’ வரிசையில் ’பெரியார்’: வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்

தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார். இதுவரை தொல்காப்பியர்

“சாரே ஜஹான் சே அச்சா…” பாடலின் தமிழாக்கம்: ஆர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார்

பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், தேச ஒற்றுமைக்குப் பாடுபட்டவருமான சர் முகமது இக்பால் எழுதிய ‘சாரே ஜஹான் சே அச்சா’ எனும் பாடலை, தமிழ்க்

”தேர்தல் முடிந்த பிறகு எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து பிரதமரை முடிவு செய்வோம்!” – சந்திரபாபு நாயுடு

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அதில் பிரதமர் பதவிக்கான போட்டியில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி

காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் பின்னணியில் நடக்கும் கதை – ‘100’

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் ‘100’. அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும்

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என் வாழ்க்கையில் பெருமைக்கு உரிய படமாக இருக்கும்! – தினேஷ்

“அட்டகத்தி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார். அடுத்தடுத்து

தேவராட்டம் – விமர்சனம்

மதுரையில் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் பெப்சி விஜயன், ஊரில் பெரிய ரவுடியாக வலம் வருகிறார். தவமிருந்து பெற்ற தனது மகன் மீது தீராத அன்பு கொண்டவர்.

”இன்னும் 3 வாரத்தில் ஸ்டாலின் முதல்வர்; ராகுல் பிரதமர்”: துரைமுருகன் ஆருடம்!

சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் சூலூரில் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு தலைமை