”நூபுர் சர்மாவின் வார்த்தை ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது”: உச்ச நீதிமன்றம் கண்டனம்
”நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நூபுர் சர்மாவின் வார்த்தை ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது, ஒட்டுமொத்த நாட்டிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று உச்ச











