தி வாரியர் – விமர்சனம்

நடிப்பு: ராம் பொத்தினேனி, கிரித்தி ஷெட்டி, ஆதி பினிசெட்டி, நதியா, ஜெயபிரகாஷ் மற்றும் பலர் இயக்கம்: லிங்குசாமி தயாரிப்பு: ஸ்ரீனிவாச சித்தூரி இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது ‘மாமனிதன்’: “இந்த படம் காலங்கள் கடந்து நிற்கும்!”- விஜய் சேதுபதி

தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி

பிரபல நடிகர் – இயக்குனர் பிரதாப் போத்தன் காலமானார்

பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார். அவருக்கு வயது 69. சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிர் பிரிந்தது.  1980களில் ஆரம்பித்து மலையாளம், தமிழ்,

கார்கி – விமர்சனம்

நடிப்பு: சாய் பல்லவி, காளி வெங்கட், ஆர்.எஸ்.சிவாஜி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயபிரகாஷ், டாக்டர் எஸ்.சுதா, கவிதாலயா கிருஷ்ணன், சரவணன் மற்றும் பலர் இயக்கம்: கவுதம் ராமச்சந்திரன் தயாரிப்பு:

கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் பதவியை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தார்

இலங்கையில் வரலாறு காணாத வகையில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடும், பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு வெகுமக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி

ஆரிய திராவிட இனவேறுபாடு என்பது பிரிட்டிஷ் உருவாக்கிய சூழ்ச்சியா?

‘ஆரிய திராவிட இனவேறுபாடு என்பது பிரிட்டிஷ் உருவாக்கிய சூழ்ச்சி’ என்று தமிழ்நாட்டு கவர்னர் ஆர் என் ரவி பேசி இருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு

ஹன்ஷிகா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள ‘மஹா’  திரைப்படத்தின் இசை  வெளியீடு!

Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக்

பிரபஞ்சத்தின் துவக்கத்தை நோக்கி…

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் செலுத்தப்பட்ட முதல் தொலைநோக்கி இல்லை. இதுவரை தொண்ணூறுக்கும் மேற்பட்ட தொலைநோக்கிகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் 61 தொலைநோக்கிகள் பல்வேறு காரணங்களுக்காக பயன்பாட்டில்

இந்திய தேசிய சின்னம் இஸ்லாமியருக்கு, கிறிஸ்துவருக்கு, பகுத்தறிவுவாதிக்கு இல்லையா?

யாத்வஷேம் நாவலில் நம் மனதைத் தைக்கும் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது: ‘இனவழிப்பு கோரம் ஜெர்மனியில் நடந்து கொண்டிருக்கும்போது எப்படி அங்கிருந்த மக்களால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடிந்தது?