’வாடகைத் தாய்’ தொடர்பான விதிகளை நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீறவில்லை: தமிழ்நாடு அரசு
நயன்தாரா – விக்னேஷ்சிவன் ஜோடி இரட்டைக் குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆன விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பிரபல நடிகை











