சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் வண்ணதாசனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

சாகித்ய அகாடமி விருது வென்றிருக்கும் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு, நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் மொழிக்கான 2016ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் வண்ணதாசன் தேர்வு

‘மனிதர்களின் இயல்பு அன்பே’ என்பது வண்ணதாசனின் அசைக்க முடியாத நம்பிக்கை!

திருநெல்வேலி புத்தகக் காட்சியில் கவிதை வாசிப்பு முடிந்து இறங்கினேன். அன்றுதான் வண்ணதாசன் அவர்களை முதன்முதலாகச் சந்தித்தேன். “உங்களுக்கு எங்களை பிடிக்காதல்லவா?” என மெல்ல நகைத்து கைகுலுக்கினார். ‘சார்…

விளிம்புநிலை மனிதர்களின் விசும்பல்களை பாடிய கலைஞனுக்கு நோபல் பரிசு: வைரமுத்து வாழ்த்து!

2016ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றுள்ள அமெரிக்க பாடலாசிரியர்-பாடகர்-இசை ஆளுமை பாப் டிலானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“சொந்தக் குரலில் பேசாத எனக்கு தேசிய விருது”: ரித்திக்கா சிங் வியப்பு!

63-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ‘இறுதிச்சுற்று’ படத்துக்காக நடிகை ரித்திகா சிங்குக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது. இது குறித்து ரித்திகா சிங் ட்விட்டர் தளத்தில்

“என் தேசிய விருதை கே.பாலசந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்!” – சமுத்திரக்கனி

63வது தேசிய விருதுகள் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் அறிவிக்கப்பட்டது. வெற்றி மாறன் இயக்கிய ‘விசாரணை’ படத்தில் நடித்த சமுத்திரக்கனிக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

“இளையராஜாவுக்கு தேசிய விருது: பாலாவால் சாத்தியம் ஆனது!”

எம்.சசிகுமார் தயாரித்து நடித்த ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இது குறித்து எம்.சசிகுமார் கூறியிருப்பது: “எமது கம்பெனி

‘த ரெவனன்ட்’ போன்ற படங்களை தமிழில் எடுக்க பாலாவால் முடியும்!

சில திரைப்படங்களை பார்த்து முடித்தவுடன் அவை தரும் பிரமிப்பில் மனம் தன்னிச்சையாக சில வார்த்தைகளை உருவாக்கும். அந்த அனுபவத்தை சொல்லில் மொழிபெயர்க்க முயலும். அவ்வாறாக The Revenant