“பெரியவர்கள் ஏற்படுத்தி கொடுத்த கலாச்சாரத்தில் கை வைக்க கூடாது”: ரஜினி அறிவுரை!

“பெரியவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த கலாச்சாரத்தில் மட்டும் எப்பொழுதுமே கை வைக்கக் கூடாது. அதை காப்பாற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சில

“சிங்கத்துடன் மல்லுக்கட்ட தயாரா?”: நீதிபதிகளுக்கு பதில் அளிக்கும் பாடல் நாளை வெளியாகிறது!

அமீர் பிலிம் கார்பொரேஷன் சார்பில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கிவரும் திரைப்படம் ‘சந்தனத்தேவன்’. தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை, மிக முக்கியமாக ‘ஜல்லிக்கட்டு’ எனப்படும் ஏறு தழுவுதலின் பெருமையை

கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்!

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 1ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு

“ஒரு கலையரசி புவியரசி ஆக முடியும் என சாதித்தவர் ஜெயலலிதா!” – வைரமுத்து

ஜெயலலிதா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு

“ஜெயலலிதா மருத்துவ பலத்தாலும் மனோ பலத்தாலும் மீண்டு வருவார்!” – வைரமுத்து

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 37 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

விளிம்புநிலை மனிதர்களின் விசும்பல்களை பாடிய கலைஞனுக்கு நோபல் பரிசு: வைரமுத்து வாழ்த்து!

2016ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றுள்ள அமெரிக்க பாடலாசிரியர்-பாடகர்-இசை ஆளுமை பாப் டிலானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“மரணத்தின் சபையில் நீதி இல்லை”: கவிஞர் வைரமுத்து வேதனை

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது.

‘கபாலி’ தோல்வி படமா?: ஜகா வாங்கினார் வைரமுத்து!

சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, “கபாலி திரைப்படம் தோல்வி” என்றார். அந்த படத்தில் ரஜினிகாந்த் கோட் அணிவது பற்றியும் நக்கலடித்தார். “கபாலிக்கு முன்னாடி கோட்

“பாடல்களே இல்லாத வாழ்க்கையை உருவாக்க முடியுமா?”: வைரமுத்து கேள்வி!

கடந்த ஆண்டு இலக்கியப் படைப்புகளை எழுத அதிக நேரம் ஒதுக்கியிருந்தார் கவிஞர் வைரமுத்து. இந்த ஆண்டு அதற்கான நேரத்தைக் குறைத்துக்கொண்டு, அதிகமான நேரத்தைத் திரைப் பாடல்களுக்குச் செலவிடுகிறார்.