கருணாநிதியை நேரில் பார்த்து கண்ணீர் விட்டார் வைகோ: கருணாநிதியும் கண் கலங்கினார்!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செவ்வாய் இரவு 8.15 மணிக்கு சென்றார். அவருடன் ம.தி.மு.க.

கதிராமங்கலம்: அனைத்து எதிர்க்கட்சி கூட்ட மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ!

கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தின் மேடையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மயங்கி விழுந்தார். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யை அகற்ற வேண்டும்,

“நேரம் கூடி வரும்போது சந்திப்போம்”: ஈழத் தமிழர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம்!

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் 150 வீடுகளை ஈழத்தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெற

யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிட்ட ரஜினிக்கு தலைவர்கள் பாராட்டு!

யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு வைகோ, தொல்.திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்

தமிழக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று யாழ்ப்பாணம் பயணம் ரத்து: ரஜினி அறிவிப்பு!

“நண்பர் தொல். திருமாவளவன் ஊடகங்களின் மூலமாகவும், வைகோ தொலைபேசி மூலமாகவும், வேல்முருகன் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த (யாழ்ப்பாணம்) நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொள்ளக்

“சிங்கள கடற்படையினர் மீது இந்தியா கொலை வழக்கு தொடுக்க வேண்டும்!”

“தமிழக மீனவ இளைஞனை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குத் தொடுக்க வேண்டும். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும். அதற்கு

“மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா” அரங்கேற்றும் ஆபாச அரசியல் காட்சிகள்!

“மன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை

“விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தவறு”: கண் கெட்ட பிறகு வைகோ சூரிய நமஸ்காரம்!

மக்கள்நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்ததற்காக வருத்தப்படுவதாக மதிமுக பொதுச் செயலாளரும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார். விஜயகாந்த் மக்கள்நலக் கூட்டணியில் இணைந்து

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு: வைகோ விடுதலை!

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக ம்.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுவித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2008ஆம் ஆண்டு

மோடி அரசை கண்டித்து ரயில் மறியல்: வைகோ, திருமா, சீமான் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நரேந்திர மோடியின் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து அக்டோபர் 17, 18 தேதிகளில் தமிழகம் முழுவதும் 48 மணி நேர தொடர்

ரயில் மறியல்: ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது!

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி அக்டோபர் 17, 18ஆம் தேதிகளில் (இன்றும் நாளையும்) 2 நாட்கள் 48 மணி நேர ரயில் மறியல்