இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டும் தானா…?

நடுநிலை காட்டுவதற்காக சாதிபிம்பங்களை இடத்திற்கொன்றாக ஆராதிக்கும் வைகோவின் செயல்கள் யாரும் அறியாததல்ல. ஆனால், இப்பிரச்சினை வைகோ தேர்தல் போட்டியிலிருந்து விலகியது பற்றியதாகவும், திமுக மீதான அவரின் குற்றச்சாட்டு

“சூழ்ச்சிக்கு பயந்தால் யாரும் எந்த தொகுதியிலும் போட்டியிட முடியாது!”

“சகுனியின் சூதாட்டச் சூழ்ச்சிகள் நிறைந்தது தான் தமிழகத்தின் தேர்தல் களம் என்பது பொதுவாழ்வில் பொன்விழா கண்ட வைகோவுக்குத் தெரியாதா? எதிரிகள் சாதி சார்ந்து சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதற்காக

சாதி ஆணவக்கொலை ஆதரவாளர்கள் மிரட்டல்: பின்வாங்கினார் வைகோ!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது போட்டியிடுவதில்லை என திடீரென அறிவித்து, தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி

சாதி ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்!

“சாதி ஆணவக் கொலைகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்