‘வேந்தர் மூவீஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன்மூலம் திரைப்பட தயாரிப்பு மற்றும் திரைப்பட வினியோகம் செய்து வந்த மதன், காசிக்குப் போய் கங்கையில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்
கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல்
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. ஆண்ட / ஆளுகிற கட்சிகள் பல கோடி ரூபாய் கறுப்பு பணத்தை இதற்கென
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் நகைச்சுவைப் படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்துக்கான நடிகர் – நடிகைகள்
தனது கணவர் தன்னை சித்ரவதை செய்தார் என்றும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நடிகை ரம்பா, தனது
“அடித்து உதைத்து சித்ரவதை செய்த என் கணவர் இந்திரகுமாருடன் நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன். எனவே, என்னுடன் சேர்ந்து வாழ என் கணவருக்கு உத்தரவிட வேண்டும்” என்று
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை
ராம்குமாருக்கு இன்றுடன் காரியம் முடிந்தது… தன் மகன் உட்பட அனைத்தையும் இழந்த ராம்குமார் குடும்பத்துக்கு உதவி கேட்டிருந்தேன். நேற்று வரை 46 ஆயிரம் ரூபாய் தோழர்கள் இணைந்து
ஆளுநர் வித்யாசாகர் ராவின் அப்போலோ மருத்துவமனை விசிட் – மினிட் பை மினிட் ரிப்போர்ட். மாலை மணி 6.40: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் சென்னை கிரீம்
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அமைச்சர் உமாபாரதி நடத்திய பேச்சுவார்த்தை
பிரபல நடிகர் சரத்குமாருக்கும், அவரது முன்னாள் மனைவி சாயாவுக்கும் பிறந்தவர் வரலட்சுமி சரத்குமார். ‘போடா போடீ’, ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர். இவரும், சரத்குமாரின் நடிகர்