“பொறுமையின் எல்லைக்கு எங்களை வேகமாக விரட்டுங்கள்; இன்னும் வேகமாக…!”

மீனவனை கொன்றதை வரவேற்கிறோம். இன்னும் நிறைய மீனவர்கள் கொல்லப்பட வேண்டும். இன்னும் நிறைய இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுங்கள். மீத்தேன் எடுங்கள். பால், பெட்ரோல் என இன்னும் பலவற்றுக்கு

சிங்கள கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு: சைலேந்திர பாபு தகவல்!

இலங்கை கடற்படையினர் மீது மண்டபம் கடலோர காவல்படை நிலையத்தில் 302 மற்றும் 307 ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஏடிஜிபி சைலேந்திர பாபு

“மாணவர்களே, மீனவர்களையும் காப்பாற்ற வாங்க”: பிரிட்ஜோ முகநூல் பக்கத்தில் உருக்கமான அழைப்பு!

ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் தங்கச்சிமடத்தில் நடைபெறும் மீனவர்களின் போராட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு உயிரிழந்த மீனவர் பிரிட்ஜோவின் பேஸ்புக் பக்கத்தில் அவரது நண்பர்கள் உருக்கமாக

“தமிழக மீனவர்களை பலி கொடுத்து இலங்கையை திருப்திப்படுத்த இந்திய அரசு நினைக்கிறது!”

“தமிழக மீனவர்களை பலி கொடுத்து இலங்கை அரசை திருப்திப்படுத்த இந்திய அரசு நினைக்கிறது. இந்திய அரசின் இந்த போக்கிற்கு எதிராக தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும்

“சிங்கள கடற்படையினர் மீது இந்தியா கொலை வழக்கு தொடுக்க வேண்டும்!”

“தமிழக மீனவ இளைஞனை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குத் தொடுக்க வேண்டும். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்பந்திக்க வேண்டும். அதற்கு