நாட்டு மக்களுக்கு சிவகார்த்திகேயன் வாக்குறுதி: “இனி பொது இடத்தில் அழ மாட்டேன்!”

நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், தந்தி டிவிக்கும் இடையிலான உறவு நீளமானது; அகலமானது; ஆழமானது. அது வெறும் நடிகர் – ஊடகம் உறவு மட்டுமல்ல, வர்த்தக உறவையும் உள்ளடக்கியது. ஆம்.

இந்து முன்னணி நிர்வாகி கொலை விவாதம்: “தந்தி டிவியா? தனியார் நீதிமன்றமா?”

இன்று தந்தி டிவியில் விவாத நிகழ்ச்சியின் தலைப்பு – ”இந்து முன்னணி நிர்வாகி கொலை: முன்விரோதமா? மதவாதமா?” கொலை நடந்திருக்கிறது. காவல்துறை வழக்கு பதிவு செய்து ஆறு

பெரியாரை அவமதித்ததாக வழக்கு: நீதிபதி கேள்வி – பாண்டே திணறல்!

பெரியாரை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார் தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே. “இனியும்

பட்டிமன்ற வேலையை மட்டும் பாருங்கள் பாண்டே!

ரங்கராஜ் பாண்டே என்ற அ.திமுக. துதிபாடியும், அருண் கிருஷ்ணமூர்த்தி என்ற மரத்தடி ஜோதிடரும் சேர்ந்து, தந்தி தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 முதல் 10.30 மணி வரை

டிவி விவாதத்தில் அநாகரிகம்: சீமானுக்கு ஆதரவும், எதிர்ப்பும்!

தந்தி தொலைக்காட்சியின் நேரலை விவாதத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் “ஏய்… லூசு” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அருணனைப் பார்த்து திட்ட, பதிலுக்கு அவர் ‘போடா… நீதான்