தண்டவாளத்தில் நாற்று நட்டு, உணவு சமைத்து விவசாயிகள் நூதன போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கும் நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாய

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தேர்தல் தேதி: அடுத்த வாரம் அறிவிப்பு!

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத்

தஞ்சை அருகே பயங்கரம்: கொடூரமாக தலித் இளம்பெண் படுகொலை!

மிகவும் துயரத்துடன் இருக்கிறேன். தஞ்சாவூர் அருகில் உள்ள கிராமம் சாலியமங்கலம். இந்த கிராமத்தை சேர்ந்த தோட்டி – தலித் சமூகத்தை சேர்ந்த கலைச்செல்வி என்கிற 20 வயது

விஷால் மனிதநேயம்: தஞ்சை விவசாயியின் டிராக்டர் கடனை அடைக்கிறார்!

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (வயது 50). விவசாயி. இவர் கடந்த 2011-ல் தஞ்சை நகரிலுள்ள மகேந்திரா நிதி நிறுவனம்