தலையில் அடித்துக் கொண்டு அழுங்கள் தமிழர்களே!
பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி நிம்மதியாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. மதுரை சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா கொலைச் செய்திகளைப் படித்துவிட்டு மனது துடியாய் துடிக்கிறது. என்ன நடக்கிறது இந்த
பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி நிம்மதியாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. மதுரை சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா கொலைச் செய்திகளைப் படித்துவிட்டு மனது துடியாய் துடிக்கிறது. என்ன நடக்கிறது இந்த
‘கன்னா பின்னா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சேரன் கலந்துகொண்டு பேசுகையில், “திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம
அ.தி.மு.க.விலிருந்து சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறியவர் நடிகர் விஜயகுமார். இவரது மகனும், நடிகருமான அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தியுடன், நடிகை ராதிகாவின் மகள் ரேயானின்
உளுந்தூர்பேட்டை வட்டம் மா.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுவன் அஜித்குமார். இவனது அப்பா கொளஞ்சி (வயது 45). மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் கொளஞ்சி இறந்துவிட்டார்.
“சுவாதியை படுகொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் கருப்பு (என்ற) முருகானந்தம். அவர் ஏற்பாடு செய்த ஆட்கள்தான் சுவாதியை கொலை செய்தனர். கருப்பு (எ) முருகானந்தம்தான்
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், கையெழுத்து போட மறுத்து விட்டார். மேலும், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக அவர் நீதிபதியிடம் நேரில் முறையிட்டார்.
“சுவாதியை கொலை செய்தவன் பெயர் முத்துக்குமார். தற்போது தஞ்சாவூரில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறான். சுவாதி கொலையில் தொடர்புடையவர்கள் 4 பேர். இவர்களை பாதுகாப்பது சந்தான கோபாலகிருஷ்ணனும்,
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளம்பெண் சுவாதி, கடந்த ஜூன் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை
மிகவும் துயரத்துடன் இருக்கிறேன். தஞ்சாவூர் அருகில் உள்ள கிராமம் சாலியமங்கலம். இந்த கிராமத்தை சேர்ந்த தோட்டி – தலித் சமூகத்தை சேர்ந்த கலைச்செல்வி என்கிற 20 வயது
மாநிலங்களவை அதிமுக எம்.பி.யாக 2014-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக சசிகலா புஷ்பா பேசிய ஆடியோ
சுவாதி கொலை விவகாரத்தில், காவல்துறை அவசரம் காரணமாக, வெகுவிரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்லி மார்தட்டிக் கொள்வதற்காக, நிரபராதிகளைக் குற்றவாளிகளாக ஆக்குகிறார்களா? என்று பரவலாக சந்தேகம்