பி மூவிஸ் மற்றும் ஸ்மார்ட் அச்சிவர்ஸ் ஸ்கிரீன் என்ற இரு நிறுவனங்கள் சார்பாக ராஜா மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அதிரன்’. இதில் நாயகனாக சுரேஷ்குமார்,
மனிதனின் அன்றாட வேலைப்பளுவை குறைக்கும் நோக்கத்தில் கத்தி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
‘அழகர்சாமியின் குதிரை’ என்ற அட்டகாசமான காமெடி படத்தில் நாயகனாக அற்புதமாக நடித்து, தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி என்ற சிவபாலன், மீண்டும் நாயகனாக, ஆனால் படுசீரியஸாக நடித்திருக்கும்
பணத்தின் மீது மக்கள் எந்த அளவிற்கு ஆசை வைத்திருக்கிறார்கள் என்பதை சித்தரித்த வெற்றிப்படம் ‘சதுரங்க வேட்டை’. இப்படத்தை தயாரித்த மனோபாலா, அடுத்து தயாரித்துவரும் படம் ‘பாம்பு சட்டை’
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘கத்தி சண்டை’ இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும்
“உயிர் உள்ள ஒரு உடலை குறிக்கும் சொல் யாக்கை” என்று ‘யாக்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விளக்கம் கொடுத்தார், விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர்
அமரர் சிவாஜி கணேசன் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு விஷயத்தையும் நகைச்சுவை ததும்ப பேசுவதில் வல்லவர். அவர் கிண்டலும் கேலியுமாய் பேசுவதைக் கேட்டு ரசித்து சிரிக்காமல் எவராலும்