7ஆம் தேதி ஆளுநர் சென்னை வருகிறார்: 9ஆம் தேதி சசிகலா முதல்வராக பதவி ஏற்கிறார்!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக வி.கே.சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, வரும் 9ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 21-வது முதல்வராகவும், எம்.ஜி.ஆர்,

“மக்களின் முதல்வர்” ஆனார் ஓ.பி.எஸ்!

ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த டிசம்பர்

“சசிகலா முதல்வர் ஆவது மக்கள் விருப்பத்துக்கு எதிரானது”: மு.க.ஸ்டாலின் கருத்து!

சசிகலா முதல்வர் ஆவது மக்கள் விருப்பத்துக்கு எதிரானது; ஜெயலலிதாவின் எண்ணத்துக்கும் விரோதமானது என்று திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் அவசர சட்ட வரைவு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில், தமிழக அரசு தயாரித்துள்ள அவசர சட்ட வரைவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய

“தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது”: ஓ.பி.எஸ். தகவல்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் அவசரச் சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பட்டு விட்டது. இத்தகவலை தமிழக முதல்வர்

முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, சட்ட்ப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களைச்

“சசிகலா விரைவில் முதல்வர் பதவி ஏற்பார்”: அமைச்சர் தகவல்!

ஆளும் அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள வி.கே. சசிகலா விரைவில் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்

தமிழகத்தில் ஜூன் மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் இல்லை!

மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூன் மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என

“தமிழர்களை அழிக்க தமிழகத்தில் துணை ராணுவ படை: எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்!”

சத்தீஸ்கர் மாநிலத்தில் 13 வயது ஆதிவாசி சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, சித்ரவதை செய்து, துப்பாக்கியில் இருக்கும் கத்தியைக் கொண்டு குத்தி கொன்றிருக்கிறது இந்திய துணை ராணுவம்.

“பாஜகவின் தமிழக ஆக்கிரமிப்பை எதிர்த்து கருத்துப்போர் தொடங்குங்கள்!”

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக மட்டுமின்றி, தனிப்பெரும்கட்சியாக விளங்கும் அ.இ.அ.தி.மு.க.வின் ஒற்றை அதிகாரத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான செயலலிதா அவர்கள் காலமாகிவிட்டபின், அ.இ.அ.தி.மு.க.வின் கணிசமான பகுதியைக் கவ்விக்கொள்ள பா.ச.க. தலைமை