“இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள்!” – பெரியார்

தோழர்களே! இந்த நாடும், இந்த இனமும், சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதைத் தன்மையும் கொண்டதானால் இங்கு ‘நேரு பார்க்’, ‘காந்தி சவுக்’, ‘திலகர் கட்டடம்’ இருக்கலாமா? இதற்குப் பெயர்தான்

தமிழகத்தை விட்டு வெளியேறுகிறது நியூட்ரினோ திட்டம்!

நியூட்ரினோ திட்டம் தமிழகத்தை விட்டு வெளியேற இருப்பதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இட மாற்றம் குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் வெளியாகவில்லை. அவ்வாறு நியூட்ரினோ

தமிழக விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டியதாக மோடி மீது போலீசில் புகார்!

அனைத்து  விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கொரடாச்சேரி போலீசில் பிரதமர் நரேந்திர மோடி மீது புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- காவிரி மேலாண்மை

“விவசாயி களுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி!” – ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இது

கொதிநிலையில் தமிழக மாணவர்கள்: மெரினா கடலுக்குள் இறங்கி போராட்டம் – கைது!

டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 16 நாட்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ட முறையில் போராடி வருகிறார்கள். 16-வது நாளான இன்று, அவர்கள் தங்கள்

சோமாலியா நாடாக மாறப்போகும் தமிழ் திருநாடு…!

1960-ல்  சோமாலியா   மிகப் பெரிய   விவசாய   நாடு. இத்தாலியரின்   பிடிக்குள்   இருந்த   சோமாலியா  ஒரு காலத்தில்  மிகவும்  பசுமை  நிறைந்த   நாடாக   இருந்தது. இத்தாலியரின்   பிடிக்குள்   சிக்கி 

புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சரவை பதவி ஏற்றது!

தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆளுநர் மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) மாலை சுமார் 4.37 மணிக்கு பதவியேற்பு விழா

ஓபிஎஸ்ஸா, இபிஎஸ்ஸா?: முதல்வர் பதவி யாருக்கு?

ஆட்சி அமைக்க உரிமை கோரி அதிமுகவின் சசிகலா அணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓபிஎஸ் அணி சார்பில் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை அணுகியிருப்பதால், ஆளுநர் தனது முடிவை விரைவில்

“சசிகலா முதல்வர் ஆகும் யதார்த்தம் என்னை காயப்படுத்துகிறது”: கமல் ஆவேசம்!

தமிழகத்தை ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில், ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கும் இடையே நடந்துவரும் அதிகார போட்டி தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்று விவாத நிகழ்ச்சி

“அடேய்… கொஞ்சம் கேப் விடுங்கடா…!”

சுவாதிய கொன்னாய்ங்க… அவசர அவசரமா ராம்குமார கொன்னாய்ங்க… ஜெயலலிதாவை ஆஸ்பத்திரில போட்டாய்ங்க.. கடைசில ஜெயலலிதாவை ஒரேயடியா போட்டாய்ங்க… பதட்டத்தோட பதட்டமா பன்னீர முதல்வதராக்குனாய்ங்க.. சோகத்தோட சோகமா சின்னம்மாவ

சசிகலா முதல்வரா?: “ஒருத்தருக்கு பிடிக்கலேனா பரவால்ல; ஒருத்தருக்கு கூட பிடிக்கலேனா…?”

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, வரும் 9ஆம் தேதி தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கிறார். இது குறித்து