“தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது”: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

“தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது:

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்!

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். சமீபகாலமாக அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்று வருகிறார். ‘கபாலி’ படம்

கையெழுத்து போடும் நிலையில் ஜெயலலிதா இல்லை: ஃபார்ம் பி-யில் பெருவிரல் ரேகை பதிவு!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல்

ஓசூர் பெருமாள் கோயிலில் 12ஆம் நூற்றாண்டு சமண கல்வெட்டுகள், சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரைச் சுற்றி 3 மலைக் குன்றுகள் அமைந்துள்ளன. கிழக்கில் சந்திரசூடேஸ்வரர் மலையும், தென்கிழக்கில் வெங்கடேச பெருமாள் கோயிலும், வடக்கில் பிரம்மாமலையும் உள்ளது. மும்மூர்த்திகளும்

“தீபாவளியன்று தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!” – சென்னை வானிலை மையம்

வங்கக் கடலில் உருவான ‘கியான்ட்’ (முதலை) புயல் மியான்மர் நோக்கி சென்று திரும்பியது. தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும்,

“ஜெயலலிதா மருத்துவ பலத்தாலும் மனோ பலத்தாலும் மீண்டு வருவார்!” – வைரமுத்து

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 37 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

திரையரங்கு கட்டணம் ரூ.300 வரை உயரும் அபாயம்! ஆதாயம், பாதிப்பு யார் யாருக்கு?

திரை அரங்குகளில் நுழைவுக் கட்டணம் ரூ.300 வரை உயரும் என தோன்றுகிறது. நகரங்களில் சத்யம் போன்ற திரை அரங்குகளில் இந்த கட்டணம் செலுத்த மக்களுக்கு தயக்கம் இருக்காது.

ஈஷா முகத்தில் கரி பூசியது நீதிமன்றம்: சமூக ஆர்வலர் சிவா ஜாமீனில் விடுதலை!

ஈஷாவின் தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆர்வலர் சிவாவிற்கு ஜாமீன் வழங்கி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக ஈஷாவின் பக்தர்

“அதிசயம்… ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பிவிட்டது”: இனப்பகைவன் சுனா சுவாமி தகவல்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஓர் இந்துத்துவ கொலை வெறியாட்டம் ஆட

“பா.ஜ.க. அறிக: நாங்களும் இஸ்லாமியர்களும் வேறு வேறு அல்ல…!”

தமிழகத்தில் இந்து – இஸ்லாமியப் பகையை மூட்டி, அதன்மூலம் குளிர்காய நினைக்கும் பாரதிய ஜனதா கட்சி முதலில் சில உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். மதுரையைச் சுற்றி இருக்கும்

கருணாநிதிக்கும் உடல்நலக் குறைவு: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரை பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில்,