“தொழிலில் சரியாக இருப்பவர் நயன்தாரா”: ஜீவா பாராட்டு!

கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிப்பில்,  ஜீவா, நயன்தாரா நடிப்பில் பி,எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவான  ‘திருநாள்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு படத்தின் வெற்றிக்கான

‘ஜோக்கர்’ படத்துக்கு சிறந்த படைப்புக்கான விருது!

ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி, வெளிவந்துள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம், விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றுவரும் நிலையில், ‘எவிடன்ஸ்’ தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், சமூக மாற்றத்திற்கான சிறந்த

அப்புக்குட்டி நாயகனாக நடிக்கும் ‘காகித கப்பல்’ படத்தின் கதை!

9 வயதிலிருந்து குப்பை சேகரித்து உழைப்பால் உயர்ந்தவன் கதையின் நாயகன். அவன் நேர்மையான உழைப்பு மற்றும் சேமிப்பை குறிக்கோளாக வைத்து வாழ்பவன். படித்த இளம்பெண் ஒருத்தி இந்த கதைநாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். நிர்பந்தம் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவன் படிக்காதவனாகவும், அவள் படித்தவளாகவும்

‘2.0’ படப்பிடிப்பில் ரஜினி மீண்டும் பங்கேற்பது எப்போது?

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக இந்தி

வசூலில் சாதனை படைத்து வருகிறது ‘திருநாள்’

‘ஈ’ வெற்றிப்படத்தில் இணைந்து நடித்த ஜீவாவும், நயன்தாராவும் நீண்ட இடைவெளிக்குப்பின் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் ‘திருநாள்’. கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில், பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவாகி,

உள்ளங்களை கொள்ளையடிக்கும் எங்கள்  ‘திதிகூ!” – சாட்னா டைட்டஸ்

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர், கேரளாவைச் சேர்ந்த சாட்னா டைட்டஸ். இவர் தற்போது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

‘கவலை வேண்டாம்’ படத்துக்காக அர்மான் மாலிக் பாடிய பாடல்!

ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, டீகே  இயக்கிவரும் படம் ‘கவலை வேண்டாம்’. இப்படத்தில் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா, ஆர்ஜே பாலாஜி,

+2 மாணவனும் 10ஆம் வகுப்பு மாணவியும் காதலிக்கும் கதை ‘எதிர் கொள்’

கோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட பல படங்களில்  நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்கும்  படத்திற்கு ‘எதிர் கொள்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை சினேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக

என்னமா கத வுடுறனுங்க – விமர்சனம்

நாயகன் அர்வி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் பேய்களுடன் நேரடியாக பேசுவதற்காக மெஷின் ஒன்றை தயாரித்து, அதன்மூலம் பேய்களிடம் பேசி வருகிறார். அதே தொலைக்காட்சியில்

இன்னல் கொடுத்த வில்லன்களுக்கு தொல்லை கொடுக்கும் பூனையின் கதை ‘மியாவ்’!

பொதுவாகவே  செல்ல பிராணிகளை வைத்து படம் எடுப்பதில் ஹாலிவுட் சினிமா தான் கைதேர்ந்ததாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவும் அதற்கு இணையாக

சுசீந்திரனின் ‘மாவீரன் கிட்டு’ யாரை பற்றிய படமாம்…?

சுசீந்திரன் இயக்கத்தில் ஏசியன் சினி கம்பைன்ஸ் ஐஸ்வர் வி.சந்திரசாமி, நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘மாவீரன் கிட்டு’. இந்தப் படத்துக்கு வசனம்,