தீபாவளி வெளியீடாக இன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது ‘காஷ்மோரா’. கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை கோகுல் இயக்கி இருக்கிறார். ட்ரீம் வாரியர்
அண்மைக்காலமாக சில படங்களில் கதையே இருப்பதில்லை என்று பார்வையாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். சிலவற்றில் கதையைத் தேட வேண்டும் என்கிறார்கள். ஆனால், ஒரே படத்தில் ஏழு கதைகள் இருந்தால் எப்படி
காட் பிக்சர்ஸ் பிரபு சாலமன் தயாரிப்பில், ஆர்.பி.கே எண்டர்டெய்ன்மெண்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூபாய்’. இந்த படத்தை E 5, ஜே.கே குரூப்ஸ் டாக்டர்
விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘மெல்லிசை’. இதில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருக்கிறார். ‘ரெபல் ஸ்டூடியோ’ தயாரித்துள்ளது. இப்படத்தின்
‘தங்கரதம்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகியிருக்கிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறி ஏற்றிவரும் டெம்போக்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காதல் கதை இது. படத்தில் ஹீரோ ஓட்டும்
“அடித்து உதைத்து சித்ரவதை செய்த என் கணவர் இந்திரகுமாருடன் நான் சேர்ந்து வாழ விரும்புகிறேன். எனவே, என்னுடன் சேர்ந்து வாழ என் கணவருக்கு உத்தரவிட வேண்டும்” என்று
நடிகர் சிவகார்த்திகேயன் பிரச்சனை தொடர்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பொதுவான ஒரு முடிவு எடுக்க நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது. ‘ரெமோ’
தமிழகத்தில் திரையரங்கு கட்டணத்தை உயர்த்தக் கோரிய மனுவை நிராகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற
ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் தனுஷ். அவரது சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் – ராதாரவி அணியினரை தோற்கடித்து, நாசர் – விஷால் அணியினர் வெற்றி பெற்றதை அடுத்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றார்கள். இந்த புதிய