விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘கடுகு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. நடிகர் சூர்யா பாடல்கள் குறுந்தகட்டை வெளியிட, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர்
பாலா இயக்கத்தில் ஜோதிகா – ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார். ‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து புதிய படத்துக்கான
ஹரி இயக்கத்தில், போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்த ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ ஆகிய படங்களின் வெற்றி அளித்த ஊக்கத்தால் இப்போது திரைக்கு வந்திருக்கிறது ‘சிங்கம் 3’ எனும்
போலீசாரை ரொம்ப நல்லவர்களாகவும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக நின்று சாகசம் செய்து, நீதி, நேர்மை, நியாயத்தை நிலை நாட்டுபவர்களாகவும், உண்மைக்குப் புறம்பாக பொய்யாய் சித்தரிக்கும் மலிவான
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சி 3’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும் வழக்கம் போல் முதல் குரல் கொடுத்தார் நடிகர் கமல்ஹாசன். அவரை தொடர்ந்து சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன்,
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சி3’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்
ஜெயலலிதா மறைவுக்கு நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: மனித இனம் தோன்றிய நாள் முதல் நாம் பெண்களை கொத்தடிமைகளாக, சம்பளமில்லாத வேலைக்காரிகளாக, பிள்ளை பெறும் எந்திரமாகவே
‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் கெளதம் வாசுதேவ்
சாதா திருடர்கள் மாட்டும்போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு “திருடனைப் பிடி” என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களைவிட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல்
நடிகர் சிவகுமாரின் 75வது பிறந்த நாள் விழா மற்றும் ‘Golden Moments of Sivakumar in Tamil Cinema’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில்