சுவாச கருவிகள் உதவியில் ஜெயலலிதா: அப்போலோ நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுவாசக் கருவிகள் உதவியுடன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு

“முதல்வர் ஜெயலலிதாவை வார்டுக்கே சென்று பார்த்தேன்”: ஆளுநர் அறிக்கை!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு

நடிகை சாட்னா டைடஸ் ரகசிய திருமணம் முடிந்தது; பகிரங்க திருமணம் வரும் ஜனவரியில்!

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாட்னா டைடஸ். இவரை கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரும் பட வினியோகஸ்தருமான கார்த்திக் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக

சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர் தற்காலிக நீக்கம் ஏன்?: நடிகர் சங்கம் விளக்கம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து அதன் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் திடீரென தற்காலிக நீக்கம்

“ஒழுக்கமாக வாழ்ந்தவர் நா.முத்துக்குமார்” – தம்பி உருக்கமான வேண்டுகோள்!

“செய்திகளில் வருகிற பல கதைசொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு. அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும்

“நானும் அமலாபாலும் பிரிகிறோம்”: மவுனம் கலைத்தார் இயக்குனர் விஜய்!

“நானும் அமலாபாலும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மை தான். திருமணத்துக்குப் பிறகு அமலா நடிப்பதால் தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யே”

‘கபாலி’ தோல்வி படமா?: ஜகா வாங்கினார் வைரமுத்து!

சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, “கபாலி திரைப்படம் தோல்வி” என்றார். அந்த படத்தில் ரஜினிகாந்த் கோட் அணிவது பற்றியும் நக்கலடித்தார். “கபாலிக்கு முன்னாடி கோட்

“பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான படம் ‘கபாலி’”: ரஜினி நன்றி அறிக்கை!

பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், தனது நடிப்பில் உருவான ‘கபாலி’ படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்திருப்பதற்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராம்குமாரை காப்பாற்ற முயற்சி நடப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு!

சுவாதி படுகொலை வழக்கில் கொலையாளி என்று கூறி கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை காப்பாற்ற முயற்சி நடப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது

சாதிய ஆணவக்கொலை தமிழினத்துக்கே தலைகுனிவு: சீமான் சீற்றம்!

“உடுமலையில் நிகழ்ந்திருக்கும் சாதி ஆணவக் கொடுங்கொலை தமிழ்த்தேசிய இனத்தையே தலைக்குனிய வைத்திருக்கிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர்

சாதி ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்!

“சாதி ஆணவக் கொலைகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்