“பணம் பார்ப்பன அக்ரஹாரம் மட்டும்”: சிறையில் வண்ண உடையில் சசிகலா – வீடியோ!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பார்ப்பன அக்ரஹாரம் என்ப்படும்‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில்

“நாடு காக்கும் அரசா? மாடு காக்கும் அரசா?” மோடி ஆட்சி மீது அதிமுக நாளிதழ் தாக்கு!

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.விலும், தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த சசிகலா

அ.தி.மு.க. தலைமை அலுவலத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன!

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டன. இரு அணிகள் பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் பேனர்கள் அகற்றம் இணைப்புக்கான

“பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இணைய வேண்டும்”: ஓ.பி.எஸ். அணி புதிய நிபந்தனை!

பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஈடுபட்டு வருகின்றன. கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளதை

அஷ்டமி என்பதால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் சமரச பேச்சு இன்று நடக்கவில்லை!!

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார். அதில் தினகரனையும், அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். அதை எடப்பாடி

தினகரன் ஒதுக்கி வைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் சசிகலா குடும்பத்தினர் முகநூலில் சண்டை!

அதிமுக (அம்மா) அணியில் அமைச்சர்கள் அனைவரும், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும்

கட்சியிலிருந்து ஒதுங்கினார் தினகரன்: “இதுவரை ஒத்துழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி!”

அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள் அனைவரும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், “கட்சியிலிருந்து

மீனவர் பிரச்சனைக்கு குரல் கொடுக்காத ஜெ.தீபாவுக்கு படகு சின்னம்!

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி, தீபா அணி என்று அ.திமு.க.வினர் 3 அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். நடைபெற இருக்கும் சென்னை ஆர்.கே.நகர்

தேர்தல் சின்னங்கள்: சசிகலா அணிக்கு தொப்பி, ஓ.பி.எஸ் அணிக்கு மின்கம்பம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் இல்லை என முடக்கப்பட்டதை அடுத்து, சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு

ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என

சசிகலா அணி கூட்டத்தில் பா.வளர்மதி, நிர்மலா பெரியசாமி ‘குழாயடி’ சண்டை!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில், அந்த அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதை ஒட்டி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நட்சத்திர பேச்சாளர்கள்