ஆர்.கே.நகரில் சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன் போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்

கல்லில் நார் உரித்த சாதனையாளர் நீதிபதி குன்ஹா!

ஜெயலலிதா குற்றவாளி – ஆனால் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உயிரோடு இருப்பதால் சிறை செல்கிறார்கள். குன்ஹாவின் தீர்ப்பை அப்படியே இரு நீதிபதிகளும்

சசிகலா மீண்டும் சிறையில் அடைக்கப் படுவாரா?: ஒரு வாரத்தில் தெரியும்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக

“ஜெ.வின் சரியான வாரிசு என்பதால் சசிகலாவை எதிர்க்கிறேன்!”

சசிகலாவை எதிர்ப்பதற்கும், அவர் முதலமைச்சர் ஆவதற்கு வருந்துவதற்கும் காரணம் அவர் ஜெயலலிதாவின் சரியான வாரிசு என்பதாக இருப்பதுதான் பொருத்தமே தவிர அவர் தவறான வாரிசு என்பதாக இருக்க

அ.தி.மு.க.வுக்கு உள்ளே ஜல்லிக்கட்டு ஆரம்பம்: முன்னாள் அமைச்சர் போர்க்கொடி!

அதிமுகவை கைப்பற்ற சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்ளிட்டோர் சதி செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். தஞ்சையில் நடைபெற்ற தமிழர் கலை

“அ.தி.மு.க. கும்பல் தமக்குள் மோதி தானாக அழியும் என எதிர்பார்த்து காத்திருக்க கூடாது!”

சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி மா.மி இ.தெ பு.த ஜெயலலிதா, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டு விட்டார். ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ.-2

“மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா” அரங்கேற்றும் ஆபாச அரசியல் காட்சிகள்!

“மன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை

“டம்மி பீஸ்” ஓ.பி.எஸ். – “நிழல் தாரகை” சசிகலாவின் போலீஸ் அராஜகத்துக்கு சி.பி.எம். கண்டனம்!

தமிழகத்தில், செல்லாநோட்டு பாதிப்பை எதிர்ப்பவர்கள் மீது காவல் துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு  துணை போகும் “டம்மி பீஸ்” ஓ.பன்னீர்செல்வம் –

சசிகலாவுக்கு எதிரான கோபம் வெடிக்கும் காலம் தூரத்தில் இல்லை!

‘சசிகலாவிற்கு அதிக எதிர்ப்பில்லை’ என்பது போல திருமாவளவனும் வழிமொழிந்துள்ளார் போலிருக்கிறது. நேரடி சந்திப்பும் நிகழ்ந்துள்ளது. நாம் சற்றாவது நம்பிக்கை வைத்திருக்கும் பிம்பங்களும் நம் கண் எதிரேயே உதிர்ந்து

அரசியலில் ஈடுபடுவது பற்றி 3 வாரங்களில் முடிவு: தீபா அறிவிப்பு!

ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை அவரது தோழி சசிகலா ஏற்றுள்ளார். இதனால் அ.தி.மு.க நிர்வாகம் முழுமையாக சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

“புதுமைத் தலைவி” சசிகலாவின் “பொற்பாதம்” பணிந்து வணங்கிய முதல்வர் ஓ.பி.எஸ்.!

ஆண்டான் – அடிமை முறைக்கு ஜனநாயகத்தில் இடமில்லை. இங்கு கட்சித் தலைவரும் தொண்டர்களும் சமமானவர்கள் தான். “கட்சித்தலைவர் உயர்ந்தவர், தொண்டர்கள் தாழ்ந்தவர்கள்” என்ற ஏற்றத் தாழ்வு கூடாது