“கேள்வி கேளுங்கள்! இல்லையேல், 2002ல் குஜராத் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி நம் அனைவருக்கும் நேரும்!”

“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்

நாட்டில் கலவரம் மூளும் அபாயம்: குடியரசு தலைவருடன் மோடி திடீர் சந்திப்பு!

போதிய முன்னேற்பாடோ, திட்டமிடலோ இல்லாமல், “ரூ.500, ரூ.1000 செல்லாது” என கடந்த 8ஆம் தேதி திடீரென அறிவித்தார் நரேந்திர மோடி. போதிய கால அவகாசம் தரப்படாமல் உடனடியாக

“மக்களை துன்புறுத்தினால் கலவரங்கள் வெடிக்கலாம்”: மோடி அரசை எச்சரித்து உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

ரூ.500, 1000 செல்லாது என திடீரென அறிவிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையை எதிர்த்து, நாடு முழுதும் கீழ்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை தடை செய்ய

மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை எதிர்த்து கேரள முதல்வர், அமைச்சர்கள் தர்ணா!

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளில் மாற்ற முடியாது என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் திருவனந்தபுரத்தில் ரிசர்வ் வங்கி

“ரஜினியின் நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டது தான்!”

சாதா திருடர்கள் மாட்டும்போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு “திருடனைப் பிடி” என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களைவிட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல்

“பெருந்தன்மையாக காத்திருந்தவர்களுக்கு பட்டை நாமம் போட்டிருக்கிறது மோடி அரசு!”

கையில் சில்லறை இருந்ததால் கூட்டத்தில் முண்டியடிக்காமல் காத்திருக்கலாம் என்று முடிவு செய்தேன். என்றாலும், கூட்டம் ஏற்படுத்திய செல்வாக்கில் நானும் இடையில் முந்திக் கொண்டேன். ‘பந்திக்கு முந்து’ என்கிற

“ஆற்றாது அழுது வருகின்ற மக்களின் கண்ணீர் நெறியற்ற அரசை அழித்துவிடும்!” – சுப.வீரபாண்டியன்

நான் பிரதமர் ஆனவுடன் வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து, ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாயைப் போட்டுவிடுவேன் – என்று முன்பு நாடகமாடினார்

‘செல்லாது அறிவிப்பை’ வாபஸ் பெற நரேந்திர மோடிக்கு கெஜ்ரிவால், மம்தா 3 நாள் கெடு!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை  நரேந்திர மோடி 3 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும்,

“ரூ.500, ரூ.1000 செல்லாது என அறிவிக்கப்போவது அம்பானி, அதானிக்கு முன்பே தெரியும்!“ – பா.ஜ.க எம்.எல்.ஏ.

ரூ.500,  ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி அறிவிக்கப்போவது அம்பானி மற்றும் அதானி குழுமத்திற்கு முன்பே தெரியும்” என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பவானி

இரண்டே ஆண்டுகளில் தேசத்தை தரிசு ஆக்கி விட்டார்கள் படுபாவிகள்!

சில்லறைத் தட்டுப்பாட்டினால் எல்லாத் தொழில்களும் ஸ்தம்பித்து, கதவடைப்பு நடத்தும் எல்லைக்குப் போய் விட்டார்கள். கோதுமை விளைச்சலும், நெல் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வேளாண்மை சீரழிக்கப்பட்டு விட்டது. பஞ்சம்

கருப்பு பண முதலைகளை பாதுகாக்கும் காவல் நாய் தான் அரசாங்கம்!

“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்