யார் வெட்கப்பட வேண்டும் – மக்களா? மோடி கும்பலா?

“இந்திய அரசின் ‘செல்லாது’ அறிவிப்பை எதிர்ப்பவர்கள் வெட்கப்பட வேண்டும்” என்று சொன்னார் ஒரு தேசாபிமானி நண்பர். நாங்க ஏன் சார் வெட்கப்படணும்? உலகின் ஒரே ஒரு ஒப்பற்ற

“இது திட்டமிட்ட திருட்டு, சட்டப்பூர்வ கொள்ளை”: மோடி மீது மன்மோகன் சிங் நேருக்கு நேர் குற்றச்சாட்டு!

“ரூ.500, 1000 செல்லாது என்ற மோடி அரசின் நடவடிக்கை, திட்டமிடப்பட்ட திருட்டு, சட்டப்பூர்வ கொள்ளை” என்று  நரேந்திர மோடியின் எதிரிலேயே முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான

மோடி அரசை எதிர்த்து 200 எம்.பி.க்கள் போராட்டம்: காங்கிரஸ் – தி.மு.க.வுடன் கைகோர்த்தது அ.தி.மு.க!

புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று  நரேந்திர மோடி திடீரென அறிவித்து மேற்கொண்டிருக்கும் நோட்டு நடவடிக்கை காரணமாக, இந்தியர்களில் பெரும்பகுதியினரான ஏழை மற்றும்

கருப்பு பணத்தை ஒழிக்க மோடி வருகிறார்; கடுகு டப்பாவை மறைத்து வை!

அரசு சொல்லும் அனைத்து செல்லும் அடையாளங்களுடனும் கையில் இருக்கிறது நோட்டு… கொண்டு போனால் காந்தியின் நோக்குநிலை’ மட்டுமல்ல கடைக்காரரின் நோக்குநிலையும் மாறுபடுகிறது. ‘வேற்று கிரகத்துக்கு அனுப்பிய விண்கலம்’

மோடியின் ‘செல்லாது’ அறிவிப்பை காறி உமிழும் வெளிநாட்டு பத்திரிகைகள்!

‘மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரை “அண்டர் அச்சிவர்” – திறன் குறைந்தவர் – என அட்டைபடத்தில் செய்தி வெளியிட்டது அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை. அப்போது 56

மதன் பதுங்கியிருந்த பங்களாவில் ரூ.500. ரூ.1000 நோட்டு கட்டுகள் எரிப்பா?: போலீஸ் விசாரணை!

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாகக் கூறி, 123 பேரிடம் ரூ.84 கோடியே 27 லட்சம் வசூல் செய்து மோசடி

“மோடியின் பாதி மூளை நன்றாக வேலை செய்கிறது!” – பத்திரிகையாளர் சேகர் குப்தா

சாதாரண மனிதனின் மூளை இரு பகுதிகளாகப் பிரிந்து வேலை செய்கிறது; ஒவ்வொன்றும் வெவ்வேறு தொகுப்பு வேலைகளைச் செய்கிறது. அந்த மனித மூளையை ஆட்சியில் இருக்கும் தலைவர் என்று

37% கமிஷனுக்கு கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித்தரும் அமித் ஷா கூட்டாளிகள்!

யாதின் ஒசா. இவர் பிஜேபியின் குஜராத் எம்.எல்.ஏ மட்டுமல்ல; மோடி முதல்வராயிருந்தபோது அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தவர். அவர் மோடியின் கருப்புப் பண எதிர்ப்பு நடவடிக்கை

மோடியின் “செல்லாது” அறிவிப்பை விளாசும் திருவள்ளுவர்!

‘உலகப் பொது மறை’ என போற்றப்படும் ‘திருக்குறள்’ நூலில், எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொருந்தக்கூடிய திருக்குறள்களில் ஒன்று இது. 56ஆம் அதிகாரத்தில் ‘கொடுங்கோன்மை’ என்ற தலைப்பின் கீழ்

மோடியின் நோட்டு நடவடிக்கையை புகழ்ந்து ‘2.0’ வசனகர்த்தா ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரை!

எழவு வீட்டில் பல்லிளிக்கும் இழிகுணம் கொண்ட நபும்சகர் – இந்துத்துவ எழுத்தாளர் ஜெயமோகன். பல புத்தகங்களும், பாலாவின் ‘நான் கடவுள்’ உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ள

“நோட்டு உத்தியால் மக்கள் அவதி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 24ஆம் தேதி மனித சங்கிலி!” – கருணாநிதி

திட்டமிடப்படாத நோட்டு உத்தியால் இன்னலுக்கு ஆளான மக்கள் துயரங்களை நீக்க மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரியும், இவ்விவகாரத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத