“அடேய்… கொஞ்சம் கேப் விடுங்கடா…!”

சுவாதிய கொன்னாய்ங்க… அவசர அவசரமா ராம்குமார கொன்னாய்ங்க… ஜெயலலிதாவை ஆஸ்பத்திரில போட்டாய்ங்க.. கடைசில ஜெயலலிதாவை ஒரேயடியா போட்டாய்ங்க… பதட்டத்தோட பதட்டமா பன்னீர முதல்வதராக்குனாய்ங்க.. சோகத்தோட சோகமா சின்னம்மாவ

“நான் புள்ளி ராஜாவா?”: ‘புள்ளி ராணி’ தமிழச்சிக்கு திலீபன் மகேந்திரன் சவால்!

சுவாதி கொலை வழக்கு விசாரணையில், போலீஸ் ரூட்டுக்கு எதிர் ரூட்டில் பயணித்து ஒருமித்து குரல் கொடுத்த “பேஸ்புக் போராளி”களான திலீபன் மகேந்திரன், தமிழச்சி ஆகிய இருவருக்கும் இடையில்

சுவாதி, ராம்குமார் மரணங்கள்: போலீசை தண்டிக்க என்ன வழி?

ராம்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், இன்னொரு உடற்கூராய்வுக்காக உடலை எடுப்பதற்கு ஏற்ற முறையில் உடலை அடக்கம் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மரணம் குறித்த

“இஸ்லாமிய வெறுப்பில் இந்துக்களையே கொன்றொழிக்க முயலும் இந்துத்துவ அரசியல்!” – தமிழச்சி

பதட்டமான தமிழ்நாட்டு சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி எதற்காக? ——————– கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை தொடர்பாக கோவையில் ‘இந்து பரிவாள அமைப்புகள்’ கலவரத்தை

“ராம்குமாரின் ஊரிலிருந்து விடை பெறுகிறேன்!” – திலீபன் மகேந்திரன்

ராம்குமாருக்கு இன்றுடன் காரியம் முடிந்தது… தன் மகன் உட்பட அனைத்தையும் இழந்த ராம்குமார் குடும்பத்துக்கு உதவி கேட்டிருந்தேன். நேற்று வரை 46 ஆயிரம் ரூபாய் தோழர்கள் இணைந்து

“திலீபன் மகேந்திரன் தான் இப்ப எங்க ராம்குமார்”: ராம்குமார் குடும்பம் உருக்கம்!

சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார், சென்னை புழல் சிறையில் செப்டம்பர் 18ஆம் தேதி மர்மமான முறையில்

“அந்த எளிய தந்தைக்கு உறுதுணையாக நிற்கும் திருமாவளவன் எனும் சகோதரர்!”

திருமாவளவன் எனும் சகோதரர்… இன்று இந்து நாளிதழில் வந்த படம் என்னை மிகவும் பாதித்தது. ராம்குமாரின் தந்தையை கூட்டிக்கொண்டு திருமா பிணவறை சென்று உடலை பார்வையிடுகிறார், நீதிபதியிடம்

“உன் உயிரை மனுநீதி தின்றது; உடலை மண் தின்னட்டும்! போய் வா, ராம்குமார்…!”

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், அங்கு செப்டம்பர் 18ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். நீண்ட சட்டப்

அரச பயங்கரவாதத்தை தோலுரிக்கும் ‘விசாரணை’: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!

வெற்றிமாறன் இயக்கி கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த “விசாரணை” திரைப்படம், ஆஸ்கரின் சிறந்த வெளிநாட்டு பட விருதுக்காக இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உத்தா பஞ்சாப், திதி, சாய்ராட் போன்ற

“இப்ப சொல்லுங்க, சட்டம் அனைவருக்கும் சமம் என்று…!?!” – ஆளூர் ஷாநவாஸ்

சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜும், சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரும் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே தவிர, குற்றம்

கையால் மின்பெட்டியை உடைத்து பற்களால் மின்வயரை கடித்து உயிர்விட்டாராம் ராம்குமார்!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின்சாரம் ஓடிக்கொண்டிருந்த மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள்