(சாதி) சட்டம் தன் கடமையை செய்துவிட்டது…

பிராமண சமூகத்தில் பிறந்த பெண் கொடிய முறையில் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்தக் கொலையைச் செய்தவர் என்று “குற்றம் சாட்டப்பட்டு” சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார்

“ராம்குமார் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்”: தந்தை குற்றச்சாட்டு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  ராம்குமார் சிறையில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார்

சுவாதி கொலை விவகாரம்: சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மர்ம சாவு!

சுவாதி கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், இன்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.  . சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்

“சுவாதியை கொன்ற குற்றவாளியை விரைவில் அறிவிப்பேன்!” – ராம்குமார் வழக்கறிஞர்

“சுவாதியை கொலை செய்தது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. விரைவில் கொலையாளியை அறிவிப்பேன்”’ என்று ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம்