சேலத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதா மீது செருப்பு வீச்சு: இளைஞர் கைது!

மர்மமான முறையில் மரணம் அடைந்த தலித் மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலம் வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது சாலமன் என்ற இளைஞர் செருப்பு

அமைச்சர்கள் நேரில் வாக்குறுதி: நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயத்தை அழிக்கும் இந்த் திட்டத்தை எதிர்த்து பெண்கள், குழந்தைகள், விவசாயிகள்,

பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்தை அச்சத்துடனும் மரியாதையுடனும் பார்க்கிறார்கள்!

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்த பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் தலைவர்கள் மாநிலத் தலைவர்களிடம் உடனுக்குடன் விவரங்களை கேட்டறிந்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான சூழ்ச்சியாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்!

“விலங்குகளின் நண்பர்கள்”என்ற அமைப்பின் தலைவர் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. இவருடைய மகன் தான் வருண்காந்தி. வெளிநாட்டு பெண்களை சுகிப்பதற்காக நம் நாட்டு  ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்குக்

ஜல்லிக்கட்டு விவகாரம்: மன்னிப்பு கேட்கும் பொன்.ராதா பாஜகவில் இருந்து விலகுவாரா?

தமிழ் தேசிய இனத்தின் பாரம்பரிய அடையாளங்களின் ஒன்றான ஏறு தழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு, சில சூதுமதியாளர்களின் கேடுகெட்ட தந்திரம் காரணமாக தடை செய்யப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக

எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!

60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒரு லட்சம்

மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுத ஓ.பி.எஸ்; கண்ணீர் விட்ட சசிகலா!

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் நரேந்திர மோடி. ராஜாஜி அரங்கிற்கு வந்த அவர், ஜெயலலிதாவின் உடல் மீது மலர்

மதுரை நிருபர்கள் வெளுத்த வெளுப்பில் பாதியில் எழுந்து சென்ற பொன்.ராதாகிருஷ்ணன்!

திருப்பரங்குன்றம் தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவற்காக வந்திருந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு

“உன்னை மிதிக்க சொன்னவனிடம் கேள்…”

தம்பி, நீ பெரியாரை காலால் மிதித்தது மகிழ்ச்சி! உன்னை மிதிக்கச் சொன்னவனிடம் கேள் – என்ன காரணத்திற்காக மத்திய மந்திரி, சங்கரச்சாரி சாமி காலுக்கு கிழே தரையில