எக்ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் இ.சந்தீப் தயாரித்துள்ள படம் ‘புழுதி’. இந்த படத்தில் நந்தா, சானியாதாரா, ரஞ்சித், சரண்ராஜ், பவர்ஸ்டார் சீனிவாசன், நீலியா, ஜானி, பாண்டி ரவி, யுவராணி,
சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு, இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக ‘விசாரணை’ தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்,
காவல்துறையின் அப்பட்டமான மனிதஉரிமை மீறல்களையும், கொடூரமான காட்டுமிராண்டித்தனங்களையும் தோலுரித்துக் காட்டிய ‘விசாரணை’ திரைப்படம், வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
வெற்றிமாறன் இயக்கி கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த “விசாரணை” திரைப்படம், ஆஸ்கரின் சிறந்த வெளிநாட்டு பட விருதுக்காக இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உத்தா பஞ்சாப், திதி, சாய்ராட் போன்ற
சில திரைப்படங்களை பார்த்து முடித்தவுடன் அவை தரும் பிரமிப்பில் மனம் தன்னிச்சையாக சில வார்த்தைகளை உருவாக்கும். அந்த அனுபவத்தை சொல்லில் மொழிபெயர்க்க முயலும். அவ்வாறாக The Revenant
ஹாலிவுட்டின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த நடிகருக்கான பிரிவில் முதல்முறையாக விருதைத் தட்டிச் சென்றிருக்கிறார் லியானர்டோ டிகாப்ரியோ. உலகப்புகழ் பெற்ற ‘டைட்டானிக்’ படத்தின்
“எனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்களான ‘த ரெவனன்ட்’, ‘மேட் மேக்ஸ்’ ஆகியவற்றுக்கு மிகச் சரியான காரணங்களுக்காக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன” என்று நடிகர் கமல்ஹாசன் தனது