‘தரமணி’ படத்துக்கு நா.முத்துக்குமார் எழுதிய பாடல்கள்: ரஜினிகாந்த் வெளியிட்டார்!

ஜேஎஸ்கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்து, ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘தரமணி’. மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, ‘From the

ராமின் ‘தரமணி’ இசை வெளியீடு நவ.20; திரைப்பட வெளியீடு டிச.23

ஐடி நிறுவனங்களின் சொர்க்கம் என கருதப்படுவது சென்னை தரமணி. ஆனால், இதுவரை யாரும் அறியாத மற்றொரு பக்கமும் தரமணிக்கு இருக்கிறது. அந்த மற்றொரு பக்கத்தை மையமாகக்கொண்டு உருவாகி

சேட்டைக்கார பையன் – குறும்புக்கார பெண் பற்றிய படம் ‘ரங்கராட்டினம்’

காயத்திரி பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராமசாமி தயாரித்திருக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இதில் மகேந்திரன் நாயகனாகவும், ஷில்பா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன்,

“ஒழுக்கமாக வாழ்ந்தவர் நா.முத்துக்குமார்” – தம்பி உருக்கமான வேண்டுகோள்!

“செய்திகளில் வருகிற பல கதைசொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு. அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும்

“உன் அலைபேசி எண்ணை அழிக்காமல் வைத்திருக்கிறேன்!” – இயக்குனர் அகத்தியன்

எப்படி அழிப்பது உன் அலை பேசி எண்ணை.  இனி என்ன செய்வது அந்த எண்ணை வைத்துக்கொண்டு நான். அழைத்தால் யாராவது எடுப்பர்களா? உன் பெயர் சொன்னால் என்ன

பிரியாவிடை பெற்றார் நா.முத்துக்குமார்: எரிவாயு மயானத்தில் உடல் தகனம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி,

“நா.முத்துக்குமார் மரணம் நியாயமில்லை”: கமல்ஹாசன் கோபமும், வருத்தமும்!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மரணம் தமிழ் திரையுலகினரை மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது. நா.முத்துக்குமாரின் இழப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன்,

“மரணத்தின் சபையில் நீதி இல்லை”: கவிஞர் வைரமுத்து வேதனை

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:- இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது.

நா.முத்துக்குமார் மரணம்: தலைவர்கள் இரங்கல்

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய

பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 41. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. நா.முத்துக்குமாரின்