தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செவ்வாய் இரவு 8.15 மணிக்கு சென்றார். அவருடன் ம.தி.மு.க.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். இதனை கொண்டாடும் விதமாக, கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவை, அவரது பிறந்த நாளான
தமிழ் புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள். ஆரம்பமே மூலிகை வைத்தியன் மாதிரி இருக்கேனு நினைக்காதீங்க. நிஜமாவே சொல்றேன். படிங்க!! சித்திரை1 தான் தமிழ்
இப்போதைக்கு சசிகலாவைப் போல பொதுமக்களால் வெறுக்கப்படும் பிறிதொரு அரசியல்வாதி கிடையாது. அதை மிகவும் வெளிப்படையாக பொதுமக்களே வெளிப்படுத்துவதையும் காண ஆச்சர்யமாக இருக்கிறது. முகம் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும் போஸ்டர்களிலும்
“வரும் ஜூன் மாதம் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது அதிமுகவை எதிர்த்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதிமுக செயல்படும்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி நாற்காலியில் அமர்ந்து
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (டிசம்பர் 15, வியாழன்) இரவு 11.15 மணியளவில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் 1ஆம் தேதி ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 1ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு
கருணாநிதி தலைமையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக