சென்னையை நெருங்குகிறது வர்தா ‘புயல்’: பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு!

‘வர்தா’ புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழையுடன் பலத்த காற்று வீசும்