மக்கள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தமிழகத்தில் மீண்டும் தேர்தல்: கமல் கோரிக்கை!

‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்காக அதன் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன் நடிகர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பேட்டி எடுத்துள்ளார். இன்று (ஞாயிறு) இரவு 9 மணிக்கு

“அடேய்… கொஞ்சம் கேப் விடுங்கடா…!”

சுவாதிய கொன்னாய்ங்க… அவசர அவசரமா ராம்குமார கொன்னாய்ங்க… ஜெயலலிதாவை ஆஸ்பத்திரில போட்டாய்ங்க.. கடைசில ஜெயலலிதாவை ஒரேயடியா போட்டாய்ங்க… பதட்டத்தோட பதட்டமா பன்னீர முதல்வதராக்குனாய்ங்க.. சோகத்தோட சோகமா சின்னம்மாவ

ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக மாணவர் போராட்டம் வெடிக்க வாய்ப்பு: போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

ஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றுப் பதிவாக மாறியது. குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மாணவர்கள் மத்திய,

“மக்களின் முதல்வர்” ஆனார் ஓ.பி.எஸ்!

ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த டிசம்பர்

“விஷால் அவர்களே… டெல்லி போனீர்களா? பிரதமரை சந்தித்தீர்களா? என்ன பேசினீர்கள்?”

விசால் அவர்களே… திருட்டு விசிடி, நடிகர் சங்க கட்டிடம், தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றல்னு ஏகப்பட்ட பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிச்சது போதாதுன்னு கடைசியா சல்லிக்கட்டில் ஒரு ஸ்டண்ட் அடிச்சீங்க

காளைகளை தடை செய்து சிங்கங்களை திறந்து விட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டு காளைகளை தடை செய்ததன் மூலம் தமிழ் சிங்கங்களை திறந்துவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் என்று இன்று அலங்காநல்லூரில் 5வது நாளாகவும், சென்னை மெரினா கடற்கரை

ஜல்லிக்கட்டு: நடிகர் சங்கம் நடத்தும் மௌன போராட்டத்தில் அஜீத், த்ரிஷா பங்கேற்பு!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் இன்று நடத்தும் மௌன போராட்டத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார்.

“தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது”: ஓ.பி.எஸ். தகவல்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் அவசரச் சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பட்டு விட்டது. இத்தகவலை தமிழக முதல்வர்

“ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் தலையிட முடியாது”: மோடி கைவிரிப்பு; ஓ.பி.எஸ். ஏமாற்றம்!

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இதனையடுத்து டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (வியாழக்கிழமை) காலை

மெரினா இருளில் வீரகாவியம் படைக்கும் இளைஞர்களின் அற்புத போர் பரணி!

ஓ.பி.எஸ் – சசிகலா கும்பலின் ஏவலர்களான போலீசார், சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கலைந்து போகச் செயவதற்காக, ரூம் போட்டு

போர்க்களம் ஆனது அலங்காநல்லூர்: பேரணி, ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி!

மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில், பீட்டா அமைப்பை கண்டித்து 15,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திங்கள்கிழமை திரண்டு ஊர்வலம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று