அப்போலோவுக்கு லண்டன் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் வருகை:  தீவிர கண்காணிப்பில் ஜெயலலிதா!

அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் மாடியில் உள்ள கிரிட்டிகல் கேர் யூனிட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. தற்போது லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் அப்போலோவுக்கு வந்துள்ளனர்.

வேலூர் சிறையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார் பேரறிவாளன்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, வேலூர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை,

பெங்களூரில் தமிழகத்தை சேர்ந்த 50 தனியார் பஸ்களுக்கு மொத்தமாக தீ வைப்பு!

காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பெங்களூரில் மீண்டும் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. தமிழர்கள் நடத்தும் கடைகளிலும்

பெங்களூர் அமைதியாக இருக்கிறதா?: மறுக்கிறார் பெங்களூர் வாழ் தமிழர்!

“பெங்களூர் அமைதியாய் இருக்கிறது. ஒரு பாதிப்பும் இல்லை” என்கிற ரீதியில் சிலர் நிலைத்தகவல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மைசூர் ரோடில் TN registration வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. பன்னார்கட்டா அடையார்

தலையில் அடித்துக் கொண்டு அழுங்கள் தமிழர்களே!

பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி நிம்மதியாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. மதுரை சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா கொலைச் செய்திகளைப் படித்துவிட்டு மனது துடியாய் துடிக்கிறது. என்ன நடக்கிறது இந்த

சிவகார்த்திகேயன் படத்தில் சினேகா ஏன்?: இயக்குனர் மோகன் ராஜா விளக்கம்!

சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில், 24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கும் ‘ரெமோ’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதனைய்டுத்து ‘தனி ஒருவன்’ வெற்றிப்பட இயக்குனர்

ரோசய்யா – வெளியே! பாஜகவின் வித்யாசாகர் ராவ் – உள்ளே!!

மகாராஷ்டிரா மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

“சேரனின் காலம் தமிழ்சினிமாவில் முடிந்துவிட்டது!”

பெரும்பாலான தமிழர்கள் செய்வதைத்தான் சேரனும் செய்திருக்கிறார். ‘தமிழப்புத்தி’ என்பதே மற்றவர்களிடம் தவறுகளைத் தேடி, குற்றம் சாட்டி, தனது தவறுகளை மறந்தும், மறைத்தும் விடுவதுதான். திருட்டுத்தனமான முறையில் இணையத்தில் திரைப்படங்கள்

சிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம் பங்கேற்ற ‘கேமரா மியூசியம்’ திறப்பு விழா!

உலகின் பல இடங்களில் 64-க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்திய பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக

சிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம் பங்கேற்கும் ‘கேமரா அருங்காட்சியகம்’ திறப்பு விழா!

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, சென்னை ஸ்னோ கிங்டம் விஜிபி-யில், சர்வதேச அளவில் அரியவகை கேமராக்களின்  அருங்காட்சியக திறப்பு விழாவும், கேமராக்களின் வரலாறுகள் குறித்த ஆவண படங்கள்

ஜெயலலிதா நடித்த ‘சூரியகாந்தி’ டிஜிட்டல் வடிவத்துக்கு மாறுகிறது!

ஜெயலலிதா  – முத்துராமன் நடிப்பில் 1973ஆம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் ‘சூரியகாந்தி’. அது தற்போது நவீன வடிவமாக டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப்பாக மாற்றப்படுகிறது. கணவனைவிட மனைவி அதிகம் சம்பாதிக்கிறார்