54321 – விமர்சனம்

கதையின் பெரும்பகுதி ஒரே வீட்டுக்குள் நடப்பது போன்ற, ‘மூடர்கூடம்’ பாணியிலான, ஆனால் உள்ளம் பதைபதைக்கச் செய்கிற க்ரைம் த்ரில்லர் இந்த ‘54321’. ஓர் இரவு. ஒரு பங்களா

சீரழியும் தமிழகம்: வி.ஏ.ஓ.வுக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கும் சிறுவன்!

உளுந்தூர்பேட்டை வட்டம் மா.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுவன் அஜித்குமார். இவனது அப்பா கொளஞ்சி (வயது 45). மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் கொளஞ்சி இறந்துவிட்டார்.

சாக்கோபார் – விமர்சனம்

மனிதர்களுக்கு பசி, தாகம் மட்டுமல்ல, பயம், செக்ஸ் ஆகியவையும் அடிப்படை உணர்ச்சிகளாக இயற்கையாகவே உள்ளுக்குள் உறைந்திருக்கின்றன. திரைப்பட பார்வையாளர்களுக்குள் இருக்கும் இந்த பயம், செக்ஸ் ஆகிய உணர்ச்சிகளைத்

தயாரிப்பாளர் மதன் மாயம்: மோசடி வழக்கில் பாரிவேந்தர் கைது!

திரைப்பட தயாரிப்பாளர் மதன் மாயமான விவகாரம் தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரை மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட

‘ஜோக்கர்’ இயக்குனரிடம் ரஜினிகாந்த் உறுதி: “நிச்சயம் நாம் சந்திப்போம்!”

ராஜுமுருகன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா, மு.ராமசாமி நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம், விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

“சுவாதி படுகொலை: கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் முருகானந்தம்?”

“சுவாதியை படுகொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் கருப்பு (என்ற) முருகானந்தம். அவர் ஏற்பாடு செய்த ஆட்கள்தான் சுவாதியை கொலை செய்தனர். கருப்பு (எ) முருகானந்தம்தான்

‘ஜோக்கர்’ இயக்குனர் ராஜூ முருகனுக்கு செப்.17ல் விருது, ரொக்கப்பரிசு!

ராஜூ முருகன் இயக்கியுள்ள ‘ஜோக்கர்’ திரைப்படத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு குவிந்து வருகிறது. திரைப்பட ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மட்டுமின்றி நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், விடுதலை சிறுத்தைகள்

சுசி கணேசன் – ஏஜிஎஸ் கூட்டணியில் ‘திருட்டுப்பயல்’ பாபி சிம்ஹா; வில்லன் பிரசன்னா!

ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதல் படமாக 2006ஆம் ஆண்டில், சுசி கணேசன் இயக்கத்தில் வெளிவந்து, சக்கை போடு போட்டு வெற்றிவாகை சூடிய ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை, சரியாக

“என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது”: நீதிபதியிடம் ராம்குமார் நேரில் முறையீடு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், கையெழுத்து போட மறுத்து விட்டார். மேலும், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக அவர் நீதிபதியிடம் நேரில் முறையிட்டார்.

மிகப் பெரிய செய்திகளை பேசும் படம் ‘ஜோக்கர்’: திருமாவளவன் பாராட்டு!

ராஜூ முருகன் இயக்கத்தில் தற்போது வெளியாகி, விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுவரும் ‘ஜோக்கர்’ படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அப்படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி

“ஒழுக்கமாக வாழ்ந்தவர் நா.முத்துக்குமார்” – தம்பி உருக்கமான வேண்டுகோள்!

“செய்திகளில் வருகிற பல கதைசொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு. அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும்