தமிழக சட்டப் பேரவையை முடக்கிவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டம்!

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்தால், சட்டப்பேரவையை முடக்கிவிட்டு, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி

“டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார் ஈபிஎஸ்!” -நாஞ்சில் சம்பத்

“டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று ஆளும் அதிமுக (அம்மா) கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான நாஞ்சில்

“பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இணைய வேண்டும்”: ஓ.பி.எஸ். அணி புதிய நிபந்தனை!

பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஈடுபட்டு வருகின்றன. கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளதை

பா.ஜ.க.வுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது அ.தி.மு.க: ஒப்பந்த விவரம்!

லேட் ஸ்ரீமான் எம்.ஜி.ஆரால் ஸ்தாபிக்கப்பட்டு, லேட் செல்வி ஜெயலலிதாவால் பாழாக்கப்பட்டு, மன்னார்குடி கொள்ளை கும்பலால் அபகரிக்கப்பட்ட அதிமுக எனும் கட்சி, நாளது தேதி முதல், எண் 13,

அஷ்டமி என்பதால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் சமரச பேச்சு இன்று நடக்கவில்லை!!

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார். அதில் தினகரனையும், அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். அதை எடப்பாடி

“துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை!” – டி.டி.வி. தினகரன்

அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள் அனைவரும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

2 அணிகளை இணைக்கும் முயற்சியில் 3 அணிகளாக உடைந்தது அ.தி.மு.க.!

 அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர். சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி,

முதல்வர் வேண்டுகோளை ஏற்க நெடுவாசல் போராளிகள் மறுப்பு: “போராட்டம் தொடரும்!”

“புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது. எனவே, போராட்டத்தை கைவிடுங்கள்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நெடுவாசல் போராட்டத்தை கைவிட வேண்டும்”: எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளை கேட்டுக்

“நோ விகேஎஸ், நோ ஓபிஎஸ், நோ எம்கேஎஸ், நோ மோர் பிஜேபி…!”

தமிழச் சமூகமே, எப்போது விழித்துக்கொள்ளப் போகிறாய்…? வி.கே.சசிகலா மீது நீ கொண்டுள்ள கட்டற்ற வெறுப்பையும், கோபத்தையும் முதலீடாகக் கொண்டு,  மீண்டும் கொள்ளையடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது ஒ.பி.எஸ் அணி. ஒ.பி.எஸ் அணியை

புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சரவை பதவி ஏற்றது!

தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆளுநர் மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) மாலை சுமார் 4.37 மணிக்கு பதவியேற்பு விழா