தமிழ் மாநில பாடத்திட்டத்தில் படித்து, பிளஸ்2-ல் அதிக மதிப்பெண்கள் வாங்கியும், நீட் தேர்வில் மத்திய (சிபிஎஸ்சி) பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் அதில் தேர்ச்சி பெற இயலாமல்,
நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக தாக்குதல்களையும், கொலைவெறி ஆட்டத்தையும் நடத்திவரும் சங்பரிவார கூட்டத்தின் செயல்களை தடுக்காது மறைமுகமாக ஊக்குவித்து வரும் பா.ஜ.க. ஒரு தலித்தை ஜனாதிபதி வேட்பாளராக
மேலே உள்ள படத்தில் இருக்கும் இருவரது உடல்மொழியை பாருங்கள். பிரதமர் நரேந்திர மோடி ஓர் எஜமானனுக்கு உரிய அலட்சிய பாவத்துடன் அமர்ந்திருக்கிறார். அவர் அருகே பவ்யமாக, தன்
இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வி இந்திய இட ஒதுக்கீடுக்கு எதிராக வலம் வரும் கேள்வி. பார்த்தவுடன் இட ஒதுக்கீட்டில்
இயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம்’ அமைப்பு மூலமாக ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’ (‘BEWARE OF CASTES- MIRCHPUR’) என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். தலித்துகளாக பிறந்ததை தவிர வேறு ஒரு தவறும்
‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது மிக முக்கியமான ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். ‘Beware Of castes- Mirchpur’ என பெயரிடப்பட்டிருக்கும்
குசராத் தலைநகர் அகமதாபாத்தில், கடந்த வாரம் துவங்கிய தலித் மக்களின் “விடுதலை” பேரணியானது, ஆக.15 அன்று உனா’வில், தலித் இளைஞர்கள் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஊரில் நிறைவுபெறவுள்ளது. தற்போதைய
திரைப்பட நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், ஜெயலலிதா ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவருமான கருணாஸ் கொடுத்த அழுத்தம் மற்றும் தூண்டுதல் காரணமாகவே 9 வயதுக்கு உட்பட்ட
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் உலைப்பட்டி. இக்கிராமத்தில் வசித்துவரும் 5 பட்டியல் சாதி குழந்தைகள் மீது எழுமலை காவல் நிலைய