நீட் பிரச்சனை: “வணிக மசாலா” சினிமா இயக்குனர்களின் சண்டைக்குள் சிக்காதீர்!

தமிழ் மாநில பாடத்திட்டத்தில் படித்து, பிளஸ்2-ல் அதிக மதிப்பெண்கள் வாங்கியும், நீட் தேர்வில் மத்திய (சிபிஎஸ்சி) பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் அதில் தேர்ச்சி பெற இயலாமல்,

“தலித் என்பதற்காக ஒரு ஆர்.எஸ்.எஸ். நபரை ஆதரிக்க முடியாது!”

நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக தாக்குதல்களையும், கொலைவெறி ஆட்டத்தையும் நடத்திவரும் சங்பரிவார கூட்டத்தின் செயல்களை தடுக்காது மறைமுகமாக ஊக்குவித்து வரும் பா.ஜ.க. ஒரு தலித்தை ஜனாதிபதி வேட்பாளராக

மோடியின் கைக்கு அடக்கமான ராம்நாத் கோவிந்த் – பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர்!

மேலே உள்ள படத்தில் இருக்கும் இருவரது உடல்மொழியை பாருங்கள். பிரதமர் நரேந்திர மோடி ஓர் எஜமானனுக்கு உரிய அலட்சிய பாவத்துடன் அமர்ந்திருக்கிறார். அவர் அருகே பவ்யமாக, தன்

இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அப்பாவிகள், அல்லது சூழ்ச்சியாளர்கள்!

இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வி இந்திய இட ஒதுக்கீடுக்கு எதிராக வலம் வரும் கேள்வி. பார்த்தவுடன் இட ஒதுக்கீட்டில்

தலித்துகளாக நாம், வாழ்க்கையாக பன்றி, அரசாக தேசிய கீதம்…!

Fandry என ஒரு மராத்தி படம். அற்புதமான படம். நம்ம ‘அழகி’ படம் போல் பால்ய கால காதல்தான். ஒரே வித்தியாசம், அது பேசும் சாதி ஒடுக்குமுறையின்

முதல் பார்வை: பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’

இயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம்’ அமைப்பு மூலமாக ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’ (‘BEWARE OF CASTES- MIRCHPUR’) என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். தலித்துகளாக பிறந்ததை தவிர வேறு ஒரு தவறும்

பா.ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம்: ‘சாதிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்’ – ட்ரெய்லர்

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது மிக முக்கியமான ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். ‘Beware Of castes- Mirchpur’ என பெயரிடப்பட்டிருக்கும்

“ஜெய் பீம்” முழக்கங்களுடன் “லால் சலாம்” இணைந்து ஒலிக்கிறது!

குசராத் தலைநகர் அகமதாபாத்தில், கடந்த வாரம் துவங்கிய தலித் மக்களின் “விடுதலை” பேரணியானது, ஆக.15 அன்று உனா’வில், தலித் இளைஞர்கள் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஊரில் நிறைவுபெறவுள்ளது. தற்போதைய

கருணாஸ் தூண்டுதலால் தலித் குழந்தைகள் மீது பாலியல் பொய்வழக்கு பதிவு!

திரைப்பட நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், ஜெயலலிதா ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவருமான கருணாஸ் கொடுத்த அழுத்தம் மற்றும் தூண்டுதல் காரணமாகவே 9 வயதுக்கு உட்பட்ட

“தலித் குழந்தைகள் மீதான பொய் வழக்கை ரத்து செய்க!” – எவிடன்ஸ் கதிர்

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் உலைப்பட்டி. இக்கிராமத்தில் வசித்துவரும் 5 பட்டியல் சாதி குழந்தைகள் மீது எழுமலை காவல் நிலைய

மதுரை: 5ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்கள் மீது பாலியல் வழக்கு!

“போன வெள்ளிக்கிழமை (5-8-2016) நாங்க எங்க ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு காலையில் 8 மணிக்குப் போனோம். சீக்கிரமே போனதால் புத்தகப் பைகளை வகுப்பில் வச்சுச்சுட்டு, விளையாட