தஞ்சை அருகே பயங்கரம்: கொடூரமாக தலித் இளம்பெண் படுகொலை!

மிகவும் துயரத்துடன் இருக்கிறேன். தஞ்சாவூர் அருகில் உள்ள கிராமம் சாலியமங்கலம். இந்த கிராமத்தை சேர்ந்த தோட்டி – தலித் சமூகத்தை சேர்ந்த கலைச்செல்வி என்கிற 20 வயது

‘கபாலி’ இயக்குனருக்கு வாழ்த்துக்களும், ஒரு விளக்கமும்!

தலித் இனத்தின் தலைவராக வரும் ரஜினிகாந்த்! தனது கதையில் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளாமல், ரஜினிக்காக என்று கதை செய்யாமல், வித்தியாசமாக அதே சமயம், ரஜினி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளார்

கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்: மருத்துவர் ராமதாசுக்கு சமர்ப்பணம்!

சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு

சிறைக்குள் தள்ளியும் அடங்காத யுவராஜ்: சங்கர் கொலையை ஆதரித்து அறிக்கை!

“ஒரு பட்டியலினத்தவர், பட்டியலினம் இல்லாத ஏதோ ஒரு சமூகத்தில் திருமணம் செய்துள்ள நிலையிலோ, காதலிக்கும் நிலையிலோ, சந்தேக மரணமோ, கொலையோ நடந்துவிட்டால் அதற்கு சாதி ஆணவக் கொலை

தமிழக போலீஸின் அலட்சியத்தால் நடந்த 81-வது கவுரவ கொலை!

தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்து, “கதிர், கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை கவுரவ கொலைகள் நடந்து இருக்கின்றன?” என்று கேட்டார். “சாதிய ரீதியான கவுரவ கொலைகள் மட்டும்

இந்த தலித் பெண்ணுக்கு ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் செய்த துரோகம்!

எதேச்சையாகத்தான் அந்த பேட்டியை பார்க்க நேர்ந்தது. சேனல் மாற்றுகையில், சுட்டிவிகடன் தொலைக்காட்சியில் அந்தப் பெண் பேசிக்கொண்டிருந்தார். “ரித்திகா சிங் பயங்கரமான பாக்ஸர், நீ ரெண்டு ரவுண்ட்கூட தாக்குப்