ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அவருடைய நினைவிடத்தை மெரினாவில் இருந்து அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில்
ஜெயலலிதா குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறவில்லை. இந்நிலையில், அடுத்து பொதுத்தேர்தலை நடத்துவதுதான தீர்வாக அமையும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக
ஜெயலலிதா குற்றவாளி – ஆனால் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உயிரோடு இருப்பதால் சிறை செல்கிறார்கள். குன்ஹாவின் தீர்ப்பை அப்படியே இரு நீதிபதிகளும்
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சம் சொத்து சேர்த்த வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது நாளை
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நாளைய தீர்ப்பு எவ்வாறு இருக்கும்? ஜெயலலிதா தவறு செய்தது உண்மை. தவறுக்கு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் துணை புரிந்தார்கள் என்று
தமிழகத்தை யார் ஆட்சி செய்வது என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவுக்கும் இடையில் நடக்கும் இந்த
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக