தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இது
“சோனியா காந்தியை இழிவான முறையில் பேசிய ஹெச்.ராஜா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி அவர் தெரிவிக்க மறுத்தால் ஹெச்.ராஜாவை வீறு கொண்ட தமிழக தேசிய
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்த பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் தலைவர்கள் மாநிலத் தலைவர்களிடம் உடனுக்குடன் விவரங்களை கேட்டறிந்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். கட்சியில் அவர் முறைப்படி சேருவதற்கு முன்பாகவே அவருக்கு தொகுதி
ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று நேற்று (3ஆம் தேதி) அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக நீலிக்கண்ணீர் வடித்து, ஆர்ப்பாட்டம் நடத்தின.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணிக்கு எதிராக ஓர் ஆபாச வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டு அதில் வக்கிர கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இதைக் கண்டு துவண்டு போகாமல்
‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், இன்னும் 3 நாட்களுக்குள் சீராகவில்லை என்றால், நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என