நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட

“ஜெயலலிதா மகன்” என உரிமை கோரியவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தை சேர்ந்தவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 32). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிரு ந்ததாவது:- தத்து

“தாமிரபரணி வழக்கின் தீர்ப்பு – மக்கள் விரோத தீர்ப்பே!”

தாமிரபரணி ஆற்றிலிருந்து “தனியார் குளிர்பான” நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே ஆகும். தாமிரபரணியில் ஓடும்

தாமிரபரணி வழக்கு: கோக், பெப்சி நிறுவனங் களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பன்னாட்டு நிறுவனங்கள் குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து கோகோ கோலா

சசிகலாவின் அக்கா மகன் தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் அக்கா மகன் டிடிவி.தினகரனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 20 ஆண்டுகளுக்கு

ஜெ. மரணத்தில் சந்தேகம் நிலவுவதற்கு உயர் நீதிமன்றமும் பொறுப்பேற்க வேண்டும்!

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சமூகவலைத் தளங்களில் பலர் கேள்வி எழுப்பிவரும் நிலையில், இதே சந்தேகம் தங்களுக்கும் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று கருத்து தெரிவித்து

“ஜெ. மரணத்தில் எங்களுக்கும் சந்தேகம் இருக்கிறது!” – உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகம் எழுந்துள்ளதால் ஏன் அவரது உடலை தோண்டியெடுத்து விசாரணை நடத்த உத்தரவிடக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைகால

“இது மங்கள்யான் அல்ல; மோடி மீது மனைவி கோபத்தில் எறிந்த பறக்கும் வடை சட்டி!”

சென்னை உயர்நீதீமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், “2000 ரூபாய் நோட்டில் தேவநாகிரி எண் போல தென்படுவது, தேவநாகிரியில் எழுதப்பட்ட எண் அல்ல. நோட்டிற்கு அழகூட்ட

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்கு தடை கோரி வழக்கு!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்க எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இந்த படத்தை இம்மாதம் (நவம்பர்) 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், வேந்தர்

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தமிழகத்தில் திரையரங்கு கட்டணம் உயரும் அபாயம்!

தமிழகத்தில் திரையரங்கு கட்டணத்தை உயர்த்தக் கோரிய மனுவை நிராகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற